பிரான்ஸில் அமெரிக்க உலகப் போரின் கல்லறையில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி!!

பிரான்ஸில் அமெரிக்க உலகப் போரின் கல்லறையில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி!!

பாரிஸ்: ஜூன் 9ஆம் தேதி அன்று பிரான்சின் பெல்லோவில் உள்ள ஐஸ்மேன் மார்னே அமெரிக்கா கல்லறையில் மலர் வளையம் செலுத்தும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோபிடன் கலந்து கொண்டார்.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோபிடனும், அவரது மனைவி ஜில்பிடனும் பிரான்ஸ்- ற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஜூன் 9-ஆம் தேதி அவர்களின் பிரான்ஸ் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.

முதலாம் உலகப் போரின் போது கொல்லப்பட்ட அமெரிக்கா வீரர்களுக்கு மரியாதை செலுத்த,பாரிஸீக்கு கிழக்கு பகுதியில் 85 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்கன் கல்லறைக்கு வருகை தருவார்கள்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.