ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு என்னதான் காரணம்..?

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு என்னதான் காரணம்..?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பள்ளி காலத்திலேயே சைந்தவையை காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு 2013ல் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்களும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவு குறித்த காரணத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜி.வி பிரகாஷை குறித்து தேவையில்லாத தவறான கருத்துக்கள் பரவுவதாக கூறப்பட்டது.இதையறிந்த ஜி.வி.பிரகாஷ், போலியான தகவல்களைப் பகிர்பவர்களைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பரஸ்பர ஒப்பந்தம் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். சில விமர்சனங்கள் மனதை புண்படுத்துவதாக ஜி.விபிரகாஷ் இந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் சைந்தவி ஜோடிக்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்து வரும் நிலையில், தற்போது அவர் கூறியுள்ள விசயம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, மனைவி சைந்தவி ஜி.வி.பிரகாஷ், தங்கை பவானிஸ்ரீ மற்றும் அவரது தந்தையை தனித்தனியாக அனுப்புங்கள்.நாம் தனியாக வாழலாம் என்று கூறியுள்ளார். அதை ஜி.வி.பிரகாஷ் கேட்க மறுத்ததால் தான் சைந்தவி பிரிந்தார் என்று ஒரு தரப்பு கூறுகிறது.

இன்னொரு பக்கம் ஜி.வி.பிரகாஷ் நடிகைகளுடன் தேவையில்லாமல் பழகுகிறார் என்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடிகை மனிஷா யாதவுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மனிஷா யாதவ் உதட்டில் முத்தம் கொடுப்பதற்காகவே மனுஷன் ரீ டேக் கூறி பல டேக்குகளை வாங்கியுள்ளார். மனிஷா யாதவ் ஏற்கனவே திருமணமானவர் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.