இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 3ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிமலை வெடித்த போது 75 hikers அங்கு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

எரிமலையில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது.

இது எரிமலையின் உயரத்தை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

எரிமலை வெடிப்பிலிருந்து 52 பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

சுமத்ரா தீவில் உள்ள 130 active எரிமலைகளில் Marapi-யும் ஒன்றாகும்.