பலத்த காற்றால் விழுந்த மரங்கள்!! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!!

பலத்த காற்றால் விழுந்த மரங்கள்!! ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியான சோகம்!!

தெற்கு போலந்தில் ஏப்ரல் 1ஆம் தேதி அன்று பலத்த காற்று வீசியது.

இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

மேலும் பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்தன.

மரங்கள் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கூரைகள் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர்.