பொன்னமராவதியில் இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து சென்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு!!

பொன்னமராவதியில் இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து சென்ற வெல்லும் ஜனநாயகம் மாநாடு!!

பொன்னமராவதி நகரம் 2-2-24
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
மலைதேவேந்திரன் நகரச்செயலாளர் …

வெல்லும் சனநாயகம் மாநாடு
பொன்னமராவதி நகரத்தில் நகரத்தின் சார்பாக மட்டும் சிறப்பாக 80 மேற்ப்பட்ட சிறுத்தைகளுடன் 3கோட்சுவேண் 1 கார் 3 மோட்டர் சைகக்கள் வாகனத்தில் இஸ்லாம் நண்பர்களும் கிருஸ்துவ நண்பர்கள்ளும் தோழமை கட்சி நண்பர்களும் திருமாவின் மேல் பற்றுவைத்த இளைஞர்களும் என் தலமையில் பங்கேற்றறு பேருந்துநிலையத்திலிருந்து சுமார் ஒன்று இரண்டு கிலோமீட்டர் நடைபயணமாக அணிவகுத்து ஆட்டோவி மைக்அலோன்ஸ் செய்து எழுச்சித்தமிழரின் புகைப்படங்கள் ஏந்தி மாநாட்டை விளக்க கோசமிட்டு அண்ணாநகர் முகாம் பொருப்பாளர்கள் மகிளிர்அணி நகரப்பொருப்பாளர்கள் அனைவரும் பொன்னமராவதி நகரத்தில் குட்டி மாநாடே நடத்தி திருச்சி சிறுகனூரை நோக்கி எழுச்சித்தமிழரின் மாபெரும் மாநாட்டின் களத்திற்கு வந்தடைந்தோம் .

எழுச்சித்தமிழரை எந்த வகையிலும் கலங்கப்பபடுத்தாமல் கண்டபடி கைநீட்டாமல் மாநாட்டு நிதியை எழுச்சித்தமிழரை மதிக்கிற தோழர்களிட மட்டுமே சிறு நிதியாக இருந்தாலும் பெற்று ஆளுங்கட்சியிடம் போய்நிற்க்காமல் பொன்னமராவதி நகர சிறுத்தைகள் தன்மானச் சிறுத்தைகளாக மாநாட்டு களத்தில் வந்து நின்று எழுச்சித்தமிழரின் மாநாட்டின் வெற்றி மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்து .இந்த மாநாட்டுக்காக உழைத்த என் நகரச் சிறுத்தைகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ….

மாநாடு மாபெரும் வெற்றி மகத்தான வெற்றி எழுச்சித்தமிழர் ஆனந்த கண்ணிரீல் சிறுத்தைகளுக்கு நன்றி சொன்ன மாநாட்டின் வெற்றி ..
பொன்னமராவதி நகர சிறுத்தைகள் வெற்றி கொண்டாட்டத்தில் மகிழ்ந்து மாநாட்டு களத்தைவிட்டு வரமனம் இல்லாமல் மீண்டும் பொன்னமராவதி நகரத்திர்க்கு திரும்பினர். அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்……
                      -இவண்
                 மலைதேவேந்திரன்
                 நகரச்செயலாளர்