சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!!

சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து!!

வடக்கு சீனாவில் பயணிகள் பேருந்து ஒன்று சுரங்கப்பாதை சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதி அன்று பிற்பகல் 2.37 மணியளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 37 பேர் காயம் அடைந்ததாக அவர்கள் கூறினர்.

காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.