நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன?

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!! பின்னணி என்ன?

சீனாவில் இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு ஜனவரி 31 ஆம் தேதியன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தென்மேற்கு சீனாவின் சாங்கிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் 15 வது மாடியில் இருந்து 2 வயது சிறுமி மற்றும் 1 வயது ஆண் குழந்தையை அவர்களின் தந்தையான ஜாங் போ தூக்கி எறிந்தார்.

இச்சம்பவம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.

ஜாங் போ அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, Ye Chengchen என்ற பெண்மணியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

அவர்களின் திருமணத்திற்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக அந்த பெண்மணி கருதினார்.

அதனால் குழந்தைகளை கொல்லும்படி அவர் ஜாங் போவை வலியுறுத்தினார்.இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி அன்று இருவரும் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.