நாட்டையே உலுக்கிய சம்பவம்!! கொடூர செயலை செய்த 19 வயது இளைஞன்!!

நாட்டையே உலுக்கிய சம்பவம்!! கொடூர செயலை செய்த 19 வயது இளைஞன்!!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் 19 வயதான இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டு மாத குழந்தை உட்பட ஆறு பேரை கத்தியால் குத்தி கொன்றார்.

உயிரிழந்தவர்கள் ஆறு பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களின் குடும்பத் தலைவர் இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் மார்ச் 6ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து இரவு 11 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

குற்றவாளி பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.