மரத்தின் மீது மோதிய பேருந்து!! அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை!! துரதிஷ்டவசமாக ஓட்டுநர் மரணம்!!

மரத்தின் மீது மோதிய பேருந்து!! அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை!! துரதிஷ்டவசமாக ஓட்டுநர் மரணம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் 16-ஆம் தேதி காலை SMRT பேருந்து ஒன்று மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தை நோக்கி உட்லண்ட்ஸ் அவென்யூ வழியாக சென்று கொண்டிருந்த போது நேர்ந்தது.

விபத்துக்குள்ளான பேருந்து எண் 911 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து காலை சுமார் 9.30 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக கூறியது.

இந்த விபத்தில் சிக்கிய பேருந்து டிரைவர் Khoo Teck Puat என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.