புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!!

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!!

தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது.

இச்சம்பவம் பிப்ரவரி 23ஆம் தேதி அன்று நடந்தது.

இதில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 21 பேரை மீட்கப்பட்டனர் . மீட்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர்கள் சிரியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.