Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

#worldnews #india

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!!

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பருவ மழையின் கனமழை தாக்கத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. கரைக்கு அருகில் இருக்கும் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். கடந்த வாரம் மதப் பண்டிகையின் போது ஆற்றில் மூழ்கி 46 பேர் உயிரிழந்த …

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! Read More »

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!!

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையினால் ரயில் சேவையும் தாமதமானது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது. மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஆன்லைனில் …

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! Read More »

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!!

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் புதுடெல்லி பயணம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது பயண அனுபவத்தை வீடியோவில் பதிவு செய்து, “டெல்லியில் தவிர்க்க வேண்டியவை” என்ற தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார். அதில் அவர் 3 விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில், இரவில் டாக்சிகளில் செல்வதைத் தவிர்க்கச் சொன்னார். அவரும் அவரது நண்பரும் இரவில் டெல்லியை அடைந்தனர். Uber வாடகை காரைக் …

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! Read More »

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. …

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! Read More »

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!!

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று ( செப்டம்பர் 7 ) நேற்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 8 பேரின் உடல்கள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்ததாக கூறப்படும் அந்த கட்டிடமானது ஒரு வர்த்தக கட்டிடமாகும்.இதில் பல்வேறு சிறிய நிறுவனங்கள் செயல்பட்டும் வந்துள்ளது. இந்த விபத்து நடந்ததற்க்கான காரணம் தெரியாத நிலையில்அந்த கட்டிடத்தின் தூணில் விரிசல் இருந்ததாகவும் …

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! Read More »

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!!

lementor #26217 இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில் இன்று நான்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப திறன்களை பகிர்ந்துக் கொள்ளுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டு முயற்சி, ஆன்லைன் சேவைகள் போன்றவைகளாகும். மேலும் செமி-கண்டக்டர்கள் எனப்படும் மைக்ரோ …

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! Read More »

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!!

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 கடலோர காவல்படை வீரர்களை தேடும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. காணாமல் போன அதிகாரிகளை 4 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் மூலம் தேடி வருகின்றன. இந்திய கனரக டேங்கரில் காயமடைந்த மாலுமியை மீட்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் இருந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அரபிக்கடலில் …

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! Read More »

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் …

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!!

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! தென்னிந்தியாவில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் 4000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வீடு,வாகனம் உள்ளிட்ட அன்றாட உடமைகளை இழந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு …

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! Read More »

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!!

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இடைவிடாது பெய்த கன மழையினால் பழைய வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 9 குழந்தைகள் உயிரிழந்ததாக தி இந்து இணையதளம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் அதே மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் இறந்தனர். அந்த செய்தி வெளியான ஒரு நாள் கழித்து இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. …

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!! Read More »