#world

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது. ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை. […]

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா? Read More »

உழைப்பாளர் தினம்!

உலகமெங்கும் ஆண்டு தோறும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தின வரலாறு: சிகாகோ நகரில் மே 1-ஆம் தேதி 1886-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை வகித்தவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ்,ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல்,அடால்ப் பிட்சர். அவர்களுடைய இன்னுயிரை அளித்தனர்.அவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அதனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தைக்

உழைப்பாளர் தினம்! Read More »

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை! Read More »

Exit mobile version