#world

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! அமெரிக்கா வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகளின் விலைகள் கணிசமாக குறைந்தது.பங்கு விலைகள் ஏற்றம் கண்டுள்ளது. சிங்கப்பூரின் Straits Times குறியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது. மலேசியாவின் FTSE Bursa Malaysia குறியீடு 4.47 சதவீதம் உயர்ந்தது . டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு […]

அமெரிக்காவின் புதிய வரி ஒத்தி வைத்ததன் எதிரொலி!! பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!! Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை விட இந்தியாவும் பாகிஸ்தானும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 89வது இடத்தைப் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்தியா 66 வது இடத்தையும்,பாகிஸ்தான் 65 வது இடத்தையும் பிடித்துள்ளது. சொத்து குற்றங்கள், வன்முறை மற்றும் தனிப்பட்ட

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! Read More »

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..???

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? 1.வத்திக்கான் நகரம் (0.49 சதுர கி.மீ): இந்த சுதந்திர நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது.மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. 2.மொனாக்கோ (2.02 சதுர கி.மீ): பிரெஞ்சு ரிவியராவில் அமைந்துள்ள ஒரு சிறிய பணக்கார நாடான மொனாக்கோ ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. இவை கேசினோக்கள், ஃபார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மான்டே கார்லோ கேசினோ ஆகியவற்றிற்கு பெயர்

உலகில் உள்ள 10 சிறிய நாடுகள் பற்றி தெரியுமா..??? Read More »

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!!

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! ஜப்பானில் அரிசி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அங்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரலாறு காணாத வெயிலால் அரிசி வரத்து பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர் எனவே, அதைச் சமாளிக்க ஜப்பானிய அரசாங்கம் 210,000 டன் அரிசியை அவசரகால இருப்புகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவருகிறது. ஜப்பானில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த

ஜப்பானில் அதிரடியாக உயர்ந்த அரிசியின் விலை!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

Odyssey கப்பலின் உல்லாச பயணம் தொடங்குவதை எண்ணி பயணிகள் உற்சாகம்…!!

அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டிலிருந்து மூன்றரை ஆண்டுகளாக உலகைச் சுற்ற திட்டமிட்டு இருந்த உல்லாச பயணக் கப்பலான Odyssey கடந்த மே மாதம் திடீரென பழுதடைந்தது. இப்போது அவை சரி செய்யப்பட்டு கப்பலை இயக்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக வில்லா வீ ரெசிடென்ஸ் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 650 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய Odyssey சொகுசுக் கப்பலின் பயணம் தொடங்கியுள்ளது. 7 கண்டங்கள் மற்றும் 425 துறைமுகங்களைக் கடந்து உலகை சுற்றி வர Odysseyக்கு கிட்டத்தட்ட 1,301 நாட்கள் வரை

Odyssey கப்பலின் உல்லாச பயணம் தொடங்குவதை எண்ணி பயணிகள் உற்சாகம்…!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! நமது `SGTAMILAN’ வெப்சைட்டில் தினந்தோறும் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகள் மூலமாக நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிட்டு வருகிறோம்.குறைந்த செலவிலும், முன்பணம் பெறாமலும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறோம். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் வேலை செய்வதற்கான வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம்.நமது வெப்சைட் மூலமாக பலர் பலனடைந்துள்ளனர்.நீங்களும் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் உள்ளவராக இருந்தால் நமது SGTAMILAN வெப்சைட்டின் Telegram சேனலில் இணைந்திருங்கள். Telegram Channel id

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!!

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!! உலகெங்கும் இணைய சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பல சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் முக்கிய வங்கிகள்,ஊடகங்கள், விமான நிறுவனங்களின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணையச் சேவை தடங்கலால் சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திலும் இணையச் சேவை கோளாறால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சாங்கி விமான

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!! Read More »

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

”கந்த சஷ்டி விரதம் 2023′‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும். விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும். விரதம் தரும்

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!! Read More »

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள். கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? Read More »

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்!

மூன்றாவது நாள் முழுவதும் உங்களுக்கு கிளாஸஸ்(Classes) நடக்கும். உங்களுக்கு அவர்கள் கொடுத்த Tab இல் சிங்கப்பூர் ரூல்ஸ்,எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும். அதனைப் பார்த்து கொள்ளுங்கள்.ஏனென்றால், உங்களுக்கு தெரியாததை கூட தெரிந்து கொள்ளலாம். புதிதாக சிங்கப்பூர் வருபவர்கள் நன்கு கவனித்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நாளிலேயே யார் யார் வெளி ஆக வேண்டும் என்பதைக் கூறிவிடுவார்கள். நீங்கள் கடைசி தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்குள் இருந்தால், மூன்றாவது நாள் வெளியாகலாம். மூன்றாவது நாள் Quarantine இல்

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்!மூன்றாம் நாள்! Read More »

Exit mobile version