#wildfire

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர் […]

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது. இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது. காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! Read More »

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் எதிர்பாராத வகையில் காட்டுத்தீ பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் நடிகர்கள் ,இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் பல கட்டிடடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு தங்கள் குடும்பங்களுடன் வெளியேறியுள்ளனர்.மேலும் சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வெளியேறியுள்ளனர். சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!!

லாஸ் ஏஞ்செல்ஸை இரையாக்கி வரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீ!! திணறும் தீயணைப்பாளர்கள்!! Read More »

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! விக்டோரியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத்தீ பல ஹெக்டர்களை நாசமாக்கி வருகிறது. காட்டுத்தீ அதிகமாக பரவி வருவதால் கிரம்பியன்ஸ் தேசிய பூங்கா அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மின்னலால் திடீரென பரவிய காட்டுத்தீ சுமார் 2,800 ஹெக்டர் நிலப்பரப்பை நாசமாக்கியது. கிரம்பியன்ஸ் மாநிலத் தலைநகர் மெல்பர்னில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிங்கப்பூர்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!! Read More »