மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!!

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொச்சினிலிருந்து கன்னுர் செல்லும் சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் முண்டகை பகுதிக்கு …

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »