#trending

Singapore news

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்!

மீண்டும் உலகின் ஆகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் SkyTrax நிறுவனம் விருதுகளை வழங்கியது. SkyTrax நிறுவனம் லண்டனைத் தளமாக கொண்டது.12 வது முறையாக சாங்கி விமான நிலையம் அந்த விருதைப் பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. சாங்கி விமான நிலையம் சிறந்த பொழுதுபோக்கு வசதிகளுக்கான விருது, சிறந்த உணவகங்களை கொண்டிருப்பதற்கான விருது ஆகிய இரண்டிற்கும் விருதைப் பெற்றுள்ளது. 2021,2022 -ஆம் ஆண்டுகளில் கிருமி தொற்று பரவல் […]

சாதனைப் படைத்த சாங்கி விமான நிலையம்! Read More »

Singapore News in Tamil

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்!

மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.இனிமேல்,கூட்ட நெரிசல் இல்லாத வேளைகளில் வாகனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசலற்ற நேரம். தற்போது நெரிசலற்ற நேரங்களில் வாகனப் பிரிவைப் பொறுத்து பயணம் செய்யும் போது 80 காசு முதல் $9.30

இந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து வரும் புதிய மாற்றம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்!

சிங்கப்பூர் முழுவதும் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் வாடகை மோசடி கும்பல் கைதாகினர். காவல்துறையில் வாடகை மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 1.3 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்ட வாடகை மோசடியில் கைதாகின 11 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களில் 9 பேர் ஆண்கள், மற்றவர்கள் பெண்கள். அவர்களுடைய வயது 18 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.நேற்று காவல்துறை தெரிவித்தது. வாடகை இடம் தேடுபவர்களிடம் முகவரைப் போல் நடித்து அவர்களிடம் லாவகமாக பேசி நம்ப வைக்கின்றனர்.

சிங்கப்பூரில் வாடகை வீடுகள் தேடுபவர்களே உஷார்! Read More »

Latest Sports News Online

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்!

சிங்கப்பூரில் இனி , மருந்து பொருட்களையும் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்று வர்த்தகத் தொழில் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் Gabriel Lim கூறினார். தற்போது உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது போல் இதனையும் சேகரித்து வைக்க உள்ளது. அரசாங்கம் தற்போது அரிசி போன்ற அடிப்படைத் தேவை பொருட்களைச் சேமித்து வைத்துள்ளது. இதே போல் வேறு எந்ததெந்த பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்று ஆராய்வதாகவும் கூறினார். முக கவசம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பது அவசியமாகலாம்

இனி சிங்கப்பூர் அரசாங்கம் மருந்து பொருட்களைச் சேகரித்து வைப்பதிலும் கவனம் செலுத்தும்! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு!

சிங்கப்பூரில் பணிபுரியும் பகுதி நேர பணியாளர்கள் இனி அவர்கள் பணிபுரியும் வீட்டிலுள்ள குழந்தைகளையும்,முதியவர்களையும் பராமரிக்க அனுமதிக்கப்படுவர். அதற்குக் காரணம் பகுதிநேர வீட்டு வேலைக்கான திட்டம் விரிவுப்படுத்தப்பட்டதே. இவ்வாறு மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது. இதற்குமுன் அந்த திட்டத்தின்கீழ் வீட்டைச் சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற சேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது,இனி குழந்தைகளையும், முதியவர்களையும் கவனித்துக் கொள்ளும் சேவைகளும் சேர்க்கப்படுகிறது. இன்று அதன் முன்னோடி திட்டத்தை மனிதவள அமைச்சகம் தொடங்கி வைக்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு! Read More »

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

மார்ச் மாதம் 14-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தென்ஆப்பிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் நிறுத்தி வைக்கப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து SQ478 விமானம் ஜொஹான்னஸ்பர்க் நகர் வழியாக கேப் டவுனிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தது. பயணம் செய்து கொண்டிருக்கும் போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் CNA விடம் கூறியது. OR Tambo விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதன்பின் அதில்

திட்டமிட்ட நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக சென்றடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! Read More »

PSA சிங்கப்பூர்!சிங்கப்பூர் PSA job!

சிங்கப்பூரில் PSA வேலை என்றால் என்ன? PSA வேலைப் பற்றிய தகவல்கள்!PSA என்பது Port Of Singapore Authority. சிங்கப்பூர் வருமானத்தில் மிகவும் பெரிய பங்கு வகிப்பது கப்பல் துறை மற்றும் கப்பல் கட்டுமான துறை தான். ஏனென்றால், சிங்கப்பூர் துறைமுகம் ஆசியாவுக்குள் நுழைவதற்கு Enters Dark நுழைவாயிலாக உள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில் பொருளாதாரத்தில் மிகவும் பெரிய பங்கு வைப்பது துறைமுகம். இதில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள்

PSA சிங்கப்பூர்!சிங்கப்பூர் PSA job! Read More »

முதிர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி!

அரசாங்க நிதி நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பெறவிருக்கிறது.அந்த நிதி துல்லிதப் பொறியியல் வேலைத் திறன் ஒருங்கிணைப்பாளருக்கான முன்னோடித் திட்டத்தில் சேரும்போது தொழிற்கல்லூரிக்கு வழங்கப்படும். எத்தனை முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உருவாக்கப்படுகின்றனர்,எத்தனை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்படும் என கல்வி அமைச்சகம் கூறியது. ஒரு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் 35 ஆண்டுகளாகும் கடுமையான மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. 160 ஊழியர்கள் நிறுவனம் செயல்பட தேவை. அதில் தற்போது 120 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனைச் சமாளிக்க

முதிர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி! Read More »

வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாத சில துறைகள் அதற்காக மாற்றுவழியைச் சோதித்து வருகிறது!

இன்று வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போக்கு பிரபலமாகிவிட்டது.ஒரு சில துறைகள் இவ்வாறு செய்ய முடியாத காரணத்தால் அதைச் சாத்தியமாக்க புத்தாக்க வழியில் முயன்று வருகின்றனர். வீட்டிலிருந்து வேலைச் செய்வது உணவு, பானக் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு சிரமம். அவர்களுக்கு கைக்கொடுக்க Starbucks உள்ளிட்ட பெரிய உணவு, பானக் கடைகள் செயலி ஒன்றை அறிமுகம் செய்தது.கடந்த நவம்பர் மாதத்தில் Find-a-shift எனும் செயலியை அறிமுகம் செய்தது. சுமார் 60 விழுக்காட்டினர் Starbucks கடையில் வேலைச் செய்யும் முன்னிலை ஊழியர்களில்

வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாத சில துறைகள் அதற்காக மாற்றுவழியைச் சோதித்து வருகிறது! Read More »

சிங்கப்பூர் வருவதற்காக தமிழ்நாடு ஏர்போர்ட் வரை வந்துவிட்டு திருப்பி அனுப்பப்படும் நமது நண்பர்கள்!நமது நண்பர்களான பெரும்பாலானோர்!

சிங்கப்பூர் வருவது பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய கனவாக உள்ளது. சிங்கப்பூர் வருவதற்காக விசா வந்தும் ஏர்போர்ட் வரை வந்தும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அதற்கு முக்கியமான தேவையான டாக்குமெண்ட்களைச் சரியாக எடுத்து வராமல் இருப்பது தான். தயவு செய்து அனைவரும் சரியான டாக்குமெண்ட்டை எடுத்து வரவும். சிங்கப்பூர் வருவதற்கு கொரோனா கட்டுப்படுதல் அனைத்தும் தளர்த்த பட்டாலும் SG Arrival Card மிக முக்கியமாக உள்ளது. பெரும்பாலானோர் அனைத்து டாக்குமெண்ட்களை எடுத்து கொண்டு வந்தாலும் SG Arrival card யை எடுத்துக்காமல்

சிங்கப்பூர் வருவதற்காக தமிழ்நாடு ஏர்போர்ட் வரை வந்துவிட்டு திருப்பி அனுப்பப்படும் நமது நண்பர்கள்!நமது நண்பர்களான பெரும்பாலானோர்! Read More »