#trending

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி……

பெங்களூரில் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று (ஆகஸ்ட் 26) காலை சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். நிலவில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதியை `தேசிய விண்வெளி தினமாக´கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். நிலவில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் மற்றும் சந்திரயான் -2 லேண்டருக்கு பெயர்களை அறிவித்தார். சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு `Shiv Shakthi´ என்று பெயரிடப்படும். சந்திரயான்- 2 லேண்டர் `Tiranga´ […]

நிலவில் சாதனைப் படைத்த சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயரிட்ட நரேந்திர மோடி…… Read More »

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி…….

இந்தியா பிரதமர் நரேந்திரமோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்தவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதிகாரத்துவ சுற்றுப்பயணமாக தென்னாப்பிரிக்க மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று (ஆகஸ்ட் 26) காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்தார்.அவர் கிரீஸ் நாட்டிலிருந்து நேரடியாக பெங்களூரு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஜெய் விக்யான் ஜெய் அனுசந்தன் என கோஷத்தை எழுப்பினார். அதன்பின் அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க

பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி……. Read More »

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?

2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது. இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்? Read More »

திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக் பாஸ் ‘அனிதா சம்பத்’… என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி!!

தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர்தான் அனிதா சம்பத். பிக் பாஸ் ஷோ வில் இவரது திறமையான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில், மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருப்பதை அவர் எடுத்துக் கூறினார். இந்நிலையில், காதல் திருமணம் செய்து தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில்

திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக் பாஸ் ‘அனிதா சம்பத்’… என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி!! Read More »

Singapore News in Tamil

இன்றைய சுவராஸ்யமான தகவல்!

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்,ஏனென்றால்.. ♦ட்ரெட்மில்லை(Treadmill) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்! ♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார்! ♦உலக ‘உடற்கட்டமைப்பு சாம்பியன்’41 வயதில் இறந்தார்! ♦உலகின் சிறந்த ‘கால்பந்தாட்ட வீரர் மரடோனா’ 60 வயதில் காலமானார்! ஆனால்.. ♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார். ♦’Nutella பிராண்ட்’ கண்டுபிடிப்பாளர் 88வயதில்தான் இறந்தார்! ♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்102 வயதில்தான் இறந்தார்! ♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்! பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த

இன்றைய சுவராஸ்யமான தகவல்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்?

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, Work Permit, TEP Pass ஆகியவற்றின் மூலம் செல்லலாம்.ஆனால், சிங்கப்பூருக்கு செல்ல மற்றொரு சிறந்த வழியும் உண்டு. டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்லலாம். முதலில், இங்கு பலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பது பற்றி தெரியும். ஆனால், ஒரு சிலருக்கு அதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பர். இதற்குமுன் எங்களின் இணைய பக்கத்தில் டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பதைப் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனுடைய லிங் கொடுத்துள்ளோம். டெஸ்ட்

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்? Read More »

Singapore Job News Online

உலகின் முதல் 5 பெரிய நாடுகள் உங்களுக்குத் தெரியுமா?

முதல் இடத்தில் பெரிய நாடு ரஷ்யா. அதன் பரபரப்பளவு 17,125,000 சதுர கிலோமீட்டர். இரண்டாவது இடத்தில் கனடா. அதன் பரப்பளவு 9,984,670 சதுர கிலோமீட்டர். மூன்றாவது இடத்தில் சீனா. அதன் பரப்பளவு 9,572,900 சதுர கிலோமீட்டர். பட்டியலில் 4வது இடத்தில் அமெரிக்கா. அதன் பரப்பளவு 9,525,067 சதுர கிலோமீட்டர். 5வது பெரிய நாடு பிரேசில் 8,515,767 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

உலகின் முதல் 5 பெரிய நாடுகள் உங்களுக்குத் தெரியுமா? Read More »

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

Tamil Sports News Online

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்!

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தோரைக் காப்பாற்ற தகவல் கிடைத்ததாக பதிவைப் பதிவிட்டு இருந்தது. இந்த சம்பவம் 168 Robinson ரோட்டில் கட்டத்தில் இரு ஊழியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இரு ஊழியர்கள் Capital Tower கட்டடத்தின் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தனர்.அவர்களை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர். Capital Tower 52 தளங்களைக் கொண்டது.அந்த

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்! Read More »

Singapore Job News Online

சுமார் 9,000 பேரை பணியிலிருந்து நீக்கஉள்ள நிறுவனம்!

Amazon நிறுவனம் ஏற்கனவே சென்ற ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது . தற்போது மேலும் 9000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 1.5 மில்லியன் பேர் சென்ற டிசம்பர் மாதம் amazon நிறுவனத்தில் பணிப் புரிந்தனர். பலரும் கிருமி பரவல் காலக்கட்டத்தில் மின் வணிகத்தை அணுகினர். இதனால் amazon பெரிய வளர்ச்சி அடைந்தது. பல்வேறு பிரிவுகளிடமிருந்து அளித்த தகவல்களைக் கொண்டு இன்னும் அதிகப்படியான வேலையாட்களை ஆட்குறைப்புச் செய்ய உள்ளதாக

சுமார் 9,000 பேரை பணியிலிருந்து நீக்கஉள்ள நிறுவனம்! Read More »