#trending

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!!

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!! கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வயதானவர்களின் நோயாக இருந்தது. ஆனால் தற்போது இளம் பருவத்தினரிடையே கொழுப்பு கல்லீரல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சமீப காலங்களில் குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்புச் சேர்தல் அதிகரித்து வருகிறது. குழந்தைகளில் ஏற்படும் இந்த நிலையை நாம் ஆல்கஹாலிக் இல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கிறோம்.கடந்த சில ஆண்டுகளில் பல குழந்தைகள் …

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!! Read More »

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!!

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! செம்பவாங்கில் குடியிருப்பு வீடுகள் வர உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு புதிய இடத்தைத் தேட நிறுவனங்கள் போராடி வருகின்றனர். இரண்டு விடுதிகள் ஏப்ரலில் மூடப்பட வேண்டும். குடியிருப்பு கட்டடப் பணிகள் மேற்கொள்வதற்கு இரண்டு தங்கும் விடுதிகளை இடிக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவலை …

செம்பவாங்கில் மூடப்படும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள்!! திணறும் முதலாளிகள்!! Read More »

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும். எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது. …

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!! Read More »

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர் …

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!!

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!! சீனாவின் வடபகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தன் தாயிடம் பேசிய அந்த ஒரு வார்த்தைதான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தாய் இணையத்தில் பிரபலமானவர்.அவருக்கு 75,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவர் தன் அன்றாட வாழ்க்கை காட்சிகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவார். இந்நிலையில் அவர் தன்னுடைய 3 வயது மகள் மிபாவ் பேசிய வார்த்தைகளை வீடியோவாக எடுத்து …

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!! Read More »

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!!

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! சீனாவில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு சமூக வலைதளங்களில் 21 மில்லியன் ரசிகர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குய்சாவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு Yaouyou என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. Yaouyou இன் பெற்றோர் 2021 முதல் Douyin இணையதளத்தில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவில் அழத் தொடங்கிய அவளை அம்மா மீண்டும் தூங்க வைக்கும் வீடியோ …

சீனாவில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கவரும் குட்டி தேவதை..!!! Read More »

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!!

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் Jeju Air விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி கோர விபத்து நேர்ந்துள்ளது.அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவரில் மோதியது. சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 29 (இன்று) காலை 8 மணியளவில் விபத்து நடந்தது.தாய்லாந்தில் இருந்து விமானம் 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது. பலத்த வெடி சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். மேலும் அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களது குடும்பங்களுக்கு …

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை?

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பிற்கு குறைந்தது 11 hikers உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை.மூன்று பேர் தீக்காயங்களுடன் பள்ளத்திற்கு அருகே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையில் இருந்து பாதுகாப்பாக 49 பேர் கீழே இறங்கி விட்டனர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை? Read More »

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!!

நடிகை வனிதா விஜயகுமார் ,”வழக்கம்போல் பிக் பாஸ் review முடித்துவிட்டு இரவு சாப்பாடு முடித்துவிட்டு என்னுடைய sister வீட்டில் இருந்து கார் பார்க்கிங்க்கு சென்றேன். மணி 1 இருக்கும் அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் மீது பயங்கரமாக தாக்கினார்”. வனிதா பிக் பாஸ் ரிவ்யூ போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் சிறு வயதில் நடந்த கோர சம்பவத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார். கடவுளுக்கு தெரியும் தாக்கியது யார் …

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!! Read More »

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது..இதில் தேர்வு செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் , நடிகைகள, இயக்குனர்கள் மற்றும் பாடகர்கள் போன்றோர் தங்கள் விருதுகளை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்டனர். அதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை , இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ” கடைசி விவசாயி” திரைப்படம் தட்டிச்சென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ” புஷ்பா ” திரைப்படத்திற்காக நடிகர் …

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!! Read More »