டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி’ சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி’ சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!! டோக்கியோ: டோக்கியோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் காரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தது. பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவேளையின் போது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டனர். அதனால் அவர்களுக்கு குமட்டல் மற்றும் வாய் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மருத்துவமனைக்கு மாணவர்கள் …

டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி’ சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!! Read More »