#thelungana

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!!

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! தென்னிந்தியாவில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் 4000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வீடு,வாகனம் உள்ளிட்ட அன்றாட உடமைகளை இழந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு …

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! Read More »

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!!

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!! தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி என்ற நகரத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று நடந்தது. சிங்கப்பூர் புக்கிட் விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்து!! விபத்திற்கு பிறகு தீப்பிடித்து எரிந்த பைக்!! பைக் ஓட்டுநரின் கதி? இந்த வெடிவிபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. …

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!! பலர் கட்டிடத்திற்குள் சிக்கி தவிப்பு!! Read More »