#thaivan news

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!!

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர். திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து […]

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! Read More »

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! Read More »