#thaivan

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!!

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர். திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து […]

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு…!!! Read More »

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! தைவான் நாட்டில் ஜனவரி 21ஆம் தேதி தைச்சுங் பகுதியில் உள்ள ஆகாயப்படை தளத்தில் விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் அதிகாரி இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இயந்திரம் முழுமையாக நிற்காமல் இயங்கிக் கொண்டிருந்தது.அது அவரை உள்ளே இழுத்து க்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்

விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!! Read More »

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!!

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!! தைவானின் யுன்லின் மாவட்டத்தில் உள்ள டுலியூ நகர் சாலையில் 7 மீட்டர் நீளமுள்ள பள்ளம் திடீரென ஏற்பட்டது. இதனால் வென்ஹுவா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் பள்ளத்தினுள் விழுந்தன. நேற்றைய (ஆகஸ்ட் 31) உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் சாலையில் பெரும் சத்தம் கேட்டுள்ளது. சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களை ஏமாற்றும் புதிய கும்பல்!! சத்தம் கேட்ட இடத்தில் திடீரென 7.3 மீட்டர் நீலமும் 3.7

தைவானில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…!!! பீதியில் உறைந்த மக்கள்…!!! Read More »

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!!

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!! தைவானின் யிலான் பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த தகவலை மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் அப்பகுதியில் 9 கி.மீ வரை மையம் கொண்டிருந்தது. அப்பகுதிகளில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 இந்தோனேசிய பெண்கள் மீது குற்றச்சாட்டு!!! நிலநடுக்கத்தைத் தொடர்ந்து

தைவானில் நிலநடுக்கம்…!!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!!! Read More »