தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!!

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!! தாய்லாந்தில் கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 24) ரயில் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததில் 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பாக் சொங் மாவட்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது இடிந்து விழுந்தது. இந்த மாவட்டம் தலைநகர் பேங்காங்கிலிருந்து இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்களாக அவர்களைத் தேடுவதற்கான மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் தோல்வியடைந்த நிலையில் மூவரும் உயிரிழந்தனர். …

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!! Read More »