#Thailand

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!!

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! தாய்லாந்து சட்டத்தின்கீழ் ஒருமுறை குற்றவாளி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர்கள் அரசாங்க பதவிகளுக்கு தகுதியற்றவர்கள். தாய்லந்து நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் அரசியல் பதவியில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. தாய்லாந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் செட்டா தவீசின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி (நேற்று) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிச்சிட் சியூன்பன் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் அலுவலக அமைச்சராக தவீசின் நியமித்தார். …

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் தாய்லாந்து பிரதமர்!! Read More »

“old is gold” என்பதை உணர வைத்த தாய்லாந்து திரைப்படம்!!

“old is gold” என்பதை உணர வைத்த தாய்லாந்து திரைப்படம்!! சிங்கப்பூர்: முதியோரின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த பாட்டி-பேரன் கதையால் திரையரங்கமே கண்ணீரால் நனைந்தது. தாய்லாந்து திரைப்படமான “How to Make Millions Before Grandma Dies” சிங்கப்பூரின் வசூல் சாதனையை 11 நாட்களில் முறியடித்தது. மே 30 அன்று வெளியான இத்திரைப்படம் சிங்கப்பூரில் அதிக வசூல் சாதனை செய்த தாய்லாந்து படம் என்ற பெருமையையும் பெற்றது. சிங்கப்பூரில் ஜூன் 23 வரை இப்படம் 4.5 …

“old is gold” என்பதை உணர வைத்த தாய்லாந்து திரைப்படம்!! Read More »

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!!

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!! தாய்லாந்து: மத்திய தாய்லாந்தில் உள்ள 36 வயதான சாம்சூரி யானை கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது. இது ஒரு அதிசயம் என்று பராமரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.சாம்சூரிக்கு முதலில் ஆண் குட்டி பிறந்தது, அயுதயா யானைகள் அரண்மனை மற்றும் ராயல் க்ரால் ஊழியர்கள் பிரசவம் முடிந்து விட்டது என்று எண்ணினர்.ஆனால் யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்ததாக ஓர் அதிசயம் நிகழப்போவது என்று அவர்களுக்கு தெரியாது.சற்று நேரத்தில் யானை …

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!! Read More »

தாய்லாந்தில் சிங்கப்பூர் இளம் காற்பந்து வீரர்களுக்கு பயிற்சி !!

தாய்லாந்தில் சிங்கப்பூர் இளம் காற்பந்து வீரர்களுக்கு பயிற்சி !! சிங்கப்பூர் கால்பந்து வீரர்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி..சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இளம் கால்பந்து வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள புதிய வாய்ப்புகளைப் பெறவிருக்கின்றனர். கால்பந்து வீரர்கள் தாய்லாந்தில் பயிற்சி பெறுவதன் மூலமும், அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதன் மூலமாகவும் அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். ஷாப்பிங் மாலில் கொளுந்து விட்டு எரிந்த தீ!! கட்டிடத்திற்குள் சிக்கிய பொதுமக்கள்!! அவர்களுக்கு வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் SportSG, சிங்கப்பூர் கால்பந்து …

தாய்லாந்தில் சிங்கப்பூர் இளம் காற்பந்து வீரர்களுக்கு பயிற்சி !! Read More »

தெற்கு தாய்லாந்து படகில் தீ விபத்தில் சிக்கிய பயணிகள், ஊழியர்கள்!!

தெற்கு தாய்லாந்தில் சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று காலை 6.40 மணியளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சூரத் தானி மாகாணத்தில் இருந்து பிரபல சுற்றுலாத் தீவான கோ தாவோவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், படகுகள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக …

தெற்கு தாய்லாந்து படகில் தீ விபத்தில் சிக்கிய பயணிகள், ஊழியர்கள்!! Read More »

தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?

தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன? சிவப்பு பாண்டா, உடும்பு, பாம்பு, கிளி உட்பட 87 விலங்குகளை தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற ஆறு பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் ஆறு பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அந்த விலங்குகளை தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் TEP PASS வேலை வாய்ப்பு!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக விலங்குகளை …

தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன? Read More »

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!!

ஜனவரி 17ஆம் தேதி அன்று மதியம் 3 மணியளவில் மத்திய தாய்லாந்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த வெடி விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர். இந்த ஆலை அரசு உரிமம் பெற்றது என்றும், சராசரியாக 20 முதல் 30 பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த …

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து!! Read More »

தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் வெள்ளை திமிங்கலம்!!

தெற்கு தாய்லாந்தின் கிராபி மாகாணத்தில் உள்ள Phi Phi தீவுகளுக்கு அருகில் அந்தமான் கடலில் வெள்ளை திமிங்கலம் நீந்திக் கொண்டிருந்தது. வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளை திமிங்கலத்தை வீடியோ எடுத்துள்ளார். இதை தாய்லாந்து பூங்கா அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் திமிங்கலம் இதுவாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.இந்த வெள்ளைத் திமிங்கலம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் திமிங்கலம் காணப்பட்ட …

தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் வெள்ளை திமிங்கலம்!! Read More »

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்து!!

தெற்கு தாய்லாந்தில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.டிசம்பர் 22ஆம் தேதியன்று தொடங்கிய வெள்ளம் தாய்லாந்தின் பல பகுதிகளில் உள்ள சுமார் 70,000க்கும் அதிகமான வீடுகளை சேதப்படுத்தியது. இந்த வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் அப்பகுதிகளில் வெள்ள நீர் ஓரளவு வடிந்ததை அடுத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர். வெள்ளம் காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்ட …

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்து!! Read More »

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!!

தெற்கு தாய்லாந்தில் டபுள்-டெக்கர் பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர். அந்தப் பேருந்து பேங்காக்கில் இருந்து தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் மது போதையில் இருந்தாரா …

மரத்தில் மோதி இரண்டாக பிளந்த டபுள் டெக்கர் பஸ்!! Read More »