#Tamilnadu

அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!!

அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!! மேலத்தானியம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் தரமாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!! இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர்!! Read More »

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!!

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!! பொன்னமராவதி பேரூராட்சி நகர்ப்புற பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலை வழங்கப்பட்டது. பொன்னமராவதி நகர்ப்புற பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்விற்கு நகரச்செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!! இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரி காளிதாஸ், வெங்கடேசன், இஷா விகாஸ், நாகராஜன், கோவை ராமன், ஆலவயல் முரளி சுப்பையா, தட்சிணாமூர்த்தி

பொங்கல் பரிசு தொகுப்பு குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் வாங்கிவிட்டீர்களா!! Read More »

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!!

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!! பொன்னமராவதி,ஜன.10- பொன்னமராவதியில் அரசுபோக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் சுமார் 50 பேருந்துகள் இயங்கி வருகின்றது.  போக்குவரத்து ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக கூறி வழக்காமாகவே  10 பேருந்துகள் இயங்குவதில்லை. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான

தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைவான பேருந்துகளே இயக்கம்!! Read More »

பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!!

பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!! பொன்னமராவதி,ஜன.10-பொன்னமராவதி அருகே கோயில் ஆட்டினை திருவடியவர்களை கண்டுபிடிக்க கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் முறையிட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் ஊரின் தேவைக்காக ஊர் ஆடு என்று சொல்லக்கூடிய கோயில் ஆடு வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடுகளின் வருவாயினை ஊர் மற்றும் கோயில் செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆட்டினை பராமரிக்க ஊரின் சம்பளத்தில் ஒரு பணியாளர் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் இந்த ஆட்டில் 10ஆடுகள் கடந்த டிசம்பர் மாதம்

பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!! Read More »

SG TAMILAN வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு!!

நமது SG TAMILAN வெப்சைட்டில் முன்பணம் பெறாமல் குறைந்த விலையில் வேலை வாய்ப்பு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான டாக்குமெண்ட்களை @SGTamilanAdmin டெலெக்ராம் id க்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருப்போம்.தற்போது ஒரு சில காரணத்தால் அதனை பயன்படுத்த முடியவில்லை.அதனால் @Sgtamilaadmin என்ற id யின் மூலம் இனி எங்களை தொடர்பு கொள்ளலாம்.

SG TAMILAN வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு!! Read More »

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!! Read More »

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!!

TEP, TWP பாஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை அதிகமானோர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். S-Pass இல் ஆட்களை எடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்த நிலையில் TEP, TWP பாஸ்களில் ஆட்களை எடுத்தனர்.ஏனென்றால்,இந்த பாஸ்களுக்கு எளிதாக Approval கிடைத்துவிடும். ஆனால், இந்த பாஸ்களுக்கான அனுமதி காலஅவகாசம் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே. இந்த பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் போவதற்கு விண்ணப்பிப்பவர்களில் ஒரு சிலருக்கு போலியான அல்லது தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அதனால் மீண்டும்

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!! Read More »

அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! PSA Driver Job!!

இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால், தயவு செய்து முழுமையாக படியுங்கள்!! முழுமையாக படிக்கா விட்டால் இழப்பு உங்களுக்கே!! சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அங்கு டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் செல்ல முடியுமா? என்ற கேள்வி ஒரு சிலரிடம் இருக்கும். ஒரு சிலருக்கு

அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! PSA Driver Job!! Read More »

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல??

KING ARUN அவர்களை நம்மில் பலருக்கு தெரியும்.KING ARUN YouTube,Telegram, Facebook Channel வாயிலாக சிங்கப்பூர் பற்றிய தகவல்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்து வந்தார். அதோடு பலருக்கு இலவச வேலை வாய்ப்புகள், குறைந்த செலவில் முன்பணம் பெறாமல் வேலை வாய்ப்புகளை வாங்கி தந்துள்ளார். நமது SG TAMILAN இணைய பக்கத்திற்கும் பல தகவல்களை அளித்து வந்தார். அவரின் YouTube சேனலில் கிட்டத்தட்ட 70,000 பாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.அவரது சேனலில் சிங்கப்பூரில் அவ்வப்போது மாறுகின்ற மாற்றங்கள், புதிய கட்டுப்பாடுகள்,

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல?? Read More »

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!! Read More »