#tamilcinema

என்னது!!புஷ்பா 2 வில் நடனமாட போவது இவரா? சமந்தாவை பீட் செய்யப் போகிற நடிகை யார்?

என்னது!!புஷ்பா 2 வில் நடனமாட போவது இவரா? சமந்தாவை பீட் செய்யப் போகிற நடிகை யார்? சென்னை: 2012 இல் சுகுமார் இயக்கத்தில்வெளிவந்த புஷ்பா படத்தில் தெலுங்கில் டாப் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். அதிரடி ஆக்க்ஷன் படமாக உருவான புஷ்பா உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைக்கதை ,வசனம், பாடல் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த சூப்பர் டூப்பருக்கு காரணம் அல்லு […]

என்னது!!புஷ்பா 2 வில் நடனமாட போவது இவரா? சமந்தாவை பீட் செய்யப் போகிற நடிகை யார்? Read More »

நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!!

நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!! சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான தலைப்புடன் மக்களின் எதார்த்த கருத்தை முன் வைப்பதில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிலையில் நீயா நானாவில் மே 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சீரியல் நடிகை ஃபரினா கலந்து கொண்டுள்ளார்.அதுபோல இந்த வாரத்தின் தலைப்பு

நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!! Read More »

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! சென்னை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறிவது சட்டப்படி குற்றமாகும்.இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு விழாவாக கொண்டாடினார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. டாப் யூடியூபர்களில் ஒருவரான இவர் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இதனால்

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! Read More »

நடிகர் விஜய் சேதுபதியின் அழகை வர்ணித்த இயக்குநர்!! திடீரென விஜய்சேதுபதியை சந்தித்த சர்ச்சை இயக்குநர்!!

நடிகர் விஜய் சேதுபதியின் அழகை வர்ணித்த இயக்குநர்!! திடீரென விஜய்சேதுபதியை சந்தித்த சர்ச்சை இயக்குநர்!! சென்னை: சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார்.இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரத்னா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவருக்கு ஒரு மகள் உள்ளார்.1989இல் தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து ‘சிவா’ எனும் படத்தை

நடிகர் விஜய் சேதுபதியின் அழகை வர்ணித்த இயக்குநர்!! திடீரென விஜய்சேதுபதியை சந்தித்த சர்ச்சை இயக்குநர்!! Read More »

ஐயோ… பாவம் ஆண்கள்… படுக்கையறை காட்சியை பற்றி விமர்சித்த தமன்னா….

ஐயோ… பாவம் ஆண்கள்… படுக்கையறை காட்சியை பற்றி விமர்சித்த தமன்னா…. தமிழ் திரையுலகில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் தமன்னா. தனது பழுங்கி போன்ற உடலாலும் திறமை மிக்க நடிப்பாலும் தமிழ்நாட்டில் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். அவருக்கு அழகு மற்றும் திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தில் தான் தெரிந்தது. கல்லூரி படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் அவருக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் பல முன்னணி

ஐயோ… பாவம் ஆண்கள்… படுக்கையறை காட்சியை பற்றி விமர்சித்த தமன்னா…. Read More »

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? பிரியா படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டோம். சிங்கப்பூரைப் பற்றி பலரும் அறிந்திராத அந்த காலத்திலேயே ” அக்கரைச் சீமையிலே மனம் ஆட கண்டேனே…” என்ற பாடல் வரிகள் மூலம் சிங்கப்பூரை நம் கண் முன்னே காட்டி பிரமிக்க வைத்திருப்பார்கள். இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! வெளிநாடு என்றால் எப்படி இருக்கும் என்று பலரும் அறிந்ததே

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? Read More »

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! Read More »

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்….

பிரபல நெடுந்தொடர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. இத்தொடர்க்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து புறப்பட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவர் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அது மட்டுமல்லாமல் புலிவால்,கண்ணும் கண்ணும் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவைகள் பெருமளவில் வெற்றுகளை தேடி தரவில்லை. அதன்பின் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்…. Read More »

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி!

தமிழக சினிமாவில் கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் என்று சொல்லும் அளவிற்கு தன் பாடல் வரிகளால் தமிழக மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. அது மட்டுமல்லாமல் தனது பாடல்களுக்காக அவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட பாடகி தான் சின்மயி. ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி பரபரப்பாக கவிஞர்

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி! Read More »

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்!

மாவீரன் மடோனே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்திலும் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிதுள்ளார். மேலும் படத்தில் சரிதா, யோகி பாபு, சுனில், மோனிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாபா பிளாக்க்ஷிப்யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் ‘பாபா பிளாக்க்ஷிப்’. ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத்,அம்மு அபிராமி, ஜி.பி.முத்து என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்! Read More »