#tamilcinema

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!!

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! பிரபல நடிகர் மாதவன் AI வீடியோவை உண்மை என நம்பி தான் ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை மாதவன் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டிய வீடியோவை பார்த்து அது உண்மை என நம்பியதாகக் கூறினார். கோலியின் ஆட்டத்தை ரசிப்பதாகவும், அவர் மிகச் சிறந்த வீரர் என்றும் அந்த […]

அத நம்பாதீங்க..!! அனுஷ்கா சர்மா மாதவனுக்கு அனுப்பிய மெசேஜ்..!! Read More »

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!!

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் இமான் அண்ணாச்சி.இவர் தமிழ் திரையில் தொகுப்பாளராக தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான கொஞ்சம் சேட்டை கொஞ்சம் கலாட்டா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மற்றும் சன்டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக பேசி லைக்ஸ் பெற்றார். அவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் செல்ல

எமனாய் வந்த மாடு..!!! குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…!! Read More »

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!!

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டுமின்றி அவ்வப்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு சமீப காலமாக யோகி பாபு திருப்பதி,திருத்தணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு அவர் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அவர் தனது கழுத்து மற்றும் கைகளில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் சுவாமி கயிறுகளை கட்டி உள்ளார். சிங்கப்பூரின் மூன்றாவது பூங்கா விரைவில்……. சமீபத்தில் அவர்

யோகி பாபுவிடம் மீடியாக்கள் கேட்ட கேள்வி!! நறுக்குன்னு பதில்!! Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »

29 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர்!!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான AR ரகுமானும், அவரது மனைவி இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி 29 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மனவுளைச்சல் ஏற்பட்டதே பிரிவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.அவர்கள் இருவருக்கும் 1995-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு கத்திஜா, ரஹிமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.திருமண

29 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய போவதாக அறிவித்துள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர்!! Read More »

தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள மூன்று படங்கள்!!

இவ்வாண்டின் தீபாவளி வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி தினத்தன்று “ அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கண்டிப்பாக போட்டி என்பது இருக்கும். தீபாவளி விடுமுறையை அனுபவிக்க தமிழக அரசு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது. தீபாவளி தின விடுமுறை நாட்கள் நான்கு, ரிலீஸ் ஆகவுள்ள படங்கள் மூன்று. இதனால் ரசிகர்களுக்கு படங்களைப் பார்க்க நேரம் கிடைக்க வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ரிலீஸ் ஆகவுள்ள படங்களின்

தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள மூன்று படங்கள்!! Read More »

`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!

சுமார் ₹160 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ட்ரைலர் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. ட்ரைலர் வெளியான பிறகு விமர்சனங்களும் எழத் தொடங்கி

`வேட்டையன்’ படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!! Read More »

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? இந்த ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலான் படமும் ஒன்று. சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணைந்த முதல்முறை கூட்டணியே ரசிகர்களிடை ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படம் கேஜிஎஃப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல்

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? Read More »

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி?

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? 1) உங்கள் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் அணிய வேண்டும். 2) ஏதேனும் ஆபத்து அல்லது சாத்தியமான விபத்தைக் கண்டறிய நீங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 3) ஒரு துணை ஓட்டுநர் அதாவது டிரைவர் பக்கத்தில் இருப்பவர் விழித்திருக்க வேண்டும், இணை ஓட்டுநரால் தூங்க முடியாது. நீங்கள் தூங்க விரும்பினால், பின்னால் இருக்கும் பயணியுடன் உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளுங்கள், வேறு யாரையாவது இணை ஓட்டுநராக அனுமதிக்கவும். 4)

சாலைப் பயணங்களில் பொறுப்பான இணை ஓட்டுநராக இருப்பது எப்படி? Read More »

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!! ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் வெளியானது. நித்திலன் சாமிநாதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மகாராஜா வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை தாண்டியுள்ளது. அரண்மனை 4 படம் மட்டுமே இந்த வருடம் 100 கோடி

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!! Read More »