#tamilandu

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் …

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! சென்னை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறிவது சட்டப்படி குற்றமாகும்.இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு விழாவாக கொண்டாடினார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. டாப் யூடியூபர்களில் ஒருவரான இவர் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இதனால் …

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! Read More »

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!!

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! திருமயம் நமண சமுத்திரம் அருகே விபத்து ஏற்ப்பட்டது. காரும், டூவீலரும் மோதியதில் இருவர் படுகாயம்.அவர்களை புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! இந்த விபத்தில் திருமயம் கப்பத்தான் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் மகன் ரமேஷ் 36 என்பவர்  உயிரிழந்ததாக …

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! Read More »

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! பொன்னமராவதி பிப்,16 : பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத்திற்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் …

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் உள்ளது. அதில் skilled test அடித்து Work Permit மூலம் செல்வது ஓர் வழி. நவம்பர், டிசம்பர் மாதம் டெஸ்ட் அடித்தவர்களுக்கு தற்போது ரிசல்ட் வந்துவிட்டது. உங்களுடைய டெஸ்ட் ரிசல்டை Institutes – களில் பெற்று கொள்ளுங்கள். நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும். சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட் …

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! Read More »

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!!

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் கடைத்தெருவில் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தஞ்சை புதுகை மண்டல செயலாளர் சதா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடை அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் வடக்கு மாவட்ட …

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! Read More »

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!!

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! பொன்னமராவதி, பிப்.14- பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார கிளை சார்பில் பிப்ரவரி 16ஆம் தேதி  நடைபெறும்  அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர்  தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சகுந்தலா, , சரஸ்வதி, மலர்,பாண்டிச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மாவட்ட துணை தலைவர் சந்திரா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் …

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! Read More »

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலை அருகே வட்டமலை என்னும் இடத்தில் சாலையின் இடது புறமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாலை பணியாளர் வீரன் மகன் பழனி(57) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த …

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! Read More »

கொரோனா தடுப்பூசி போடாததால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் இருக்கிறீர்களா? உடனடியாக போட்டு கொள்ளும் வாய்ப்பு!!

கொரோனா தடுப்பூசி போடவில்லையே!! எங்கு போடுவது?? இப்போதும் தடுப்பூசி கிடைக்குதா? என்று நினைப்பவர்களுக்கான பதிவு.சிங்கப்பூர் போக வேண்டுமென்றால் கட்டாயமாக இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி அளிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் பல இடங்களில் தடுப்பூசி கிடைப்பதில்லை. தடுப்பூசி கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. ஒரு சிலர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பதால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நமது Subscriber ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.சென்னை வடபழனியில் உள்ள …

கொரோனா தடுப்பூசி போடாததால் சிங்கப்பூருக்கு செல்ல முடியாமல் இருக்கிறீர்களா? உடனடியாக போட்டு கொள்ளும் வாய்ப்பு!! Read More »

Singapore News in Tamil

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது?

முதலில் உங்களுடைய மொபைல் போனில் DBS, POSB வங்கி இணைய செயலியை (ibanking) ஓபன் செய்யவும். அதில், Paynow என்பதை கிளிக் செய்யவும். அதன்பின், UPI India என்பதை கிளிக் செய்யவும். பிறகு, Transfer Overseas என்ற பக்கம் வரும். அதில் ENTER UPI ID என்று இருக்கும். யாருக்கு பணம் அனுப்ப உள்ளீர்களோ அவர்களுடைய UPI ID யை பூர்த்தி செய்யவும்.நீங்கள் பூர்த்தி செய்தபின், அது சரியானதா? இல்லை தவறானதா? என்று சரிபார்க்கும்(Verify). சரிபார்த்தபின், Green …

DBS, POSB வங்கி இணைய செயலில் UPI மூலம் எப்படி பணம் அனுப்புவது? Read More »