#tamilandu

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள …

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் …

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!!

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்ததாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு.KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தாலும் பொதுமக்கள் அச்சமடையும் அளவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. புயல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் …

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! Read More »

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!!

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! தமிழகத்தை ஃபங்சல் புயல் நெருங்கி கொண்டே வருகிறது.இதனை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மோசமான வானிலை நிலவுவதால் தமிழகத்தின் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு இரு வழி பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.சுமார் 7 மணி நேரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்து நாளேடு தெரிவித்துள்ளது. விமான நிலையம் இந்தியா நேரப்படி நவம்பர் 30-ஆம் தேதி(இன்று) மதியம் 12.30 …

தமிழகத்தில் ஃபஞ்சல் புயலின் எதிரொலி!! சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்!! Read More »

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!!

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கவனத்திற்கு, தற்போது லக்கேஜ் “செக்-இன்” ஆனது அட்வான்ஸ்டு “இன்-லைன்” டெக்னாலஜி என்பதால் கடைசி நேரத்தில் வந்து லக்கேஜ்ஜில் பிரச்சனை என்றால் பிளைட்டை மிஸ் செய்ய வாய்ப்பு உண்டு. எப்போதும் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவது உகந்தது. இதற்கு முன்னர் பயணிகள் விமானநிலையத்திற்குள் நுழைந்ததும் முதலில் தங்கள் லக்கேஜ்களை நீண்ட வரிசையில் நின்று ஸ்கேன் செய்து ஸ்டீக்கர் ஒட்டிய …

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!! Read More »

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும் …

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!!

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! சென்னை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினம் குறித்து அறிவது சட்டப்படி குற்றமாகும்.இந்நிலையில் யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதனை ஒரு விழாவாக கொண்டாடினார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. டாப் யூடியூபர்களில் ஒருவரான இவர் பிரபல உணவகங்களுக்கு சென்று அங்குள்ள உணவை ருசித்து அதன் தரம் மற்றும் சுவை குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம்.இதனால் …

குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்!! Read More »

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!!

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! திருமயம் நமண சமுத்திரம் அருகே விபத்து ஏற்ப்பட்டது. காரும், டூவீலரும் மோதியதில் இருவர் படுகாயம்.அவர்களை புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! இந்த விபத்தில் திருமயம் கப்பத்தான் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் மகன் ரமேஷ் 36 என்பவர்  உயிரிழந்ததாக …

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! Read More »

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! பொன்னமராவதி பிப்,16 : பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத்திற்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் …

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் உள்ளது. அதில் skilled test அடித்து Work Permit மூலம் செல்வது ஓர் வழி. நவம்பர், டிசம்பர் மாதம் டெஸ்ட் அடித்தவர்களுக்கு தற்போது ரிசல்ட் வந்துவிட்டது. உங்களுடைய டெஸ்ட் ரிசல்டை Institutes – களில் பெற்று கொள்ளுங்கள். நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும். சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட் …

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! Read More »