#t20worldcup

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!!

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு …

இந்தியா அபார வெற்றி!!ஆனந்த கண்ணீருடன் கோப்பையை ஏற்ற வீரர்கள்!! Read More »

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!!

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! ஐசிசி T20 உலகக் கோப்பை 2024 ல் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரோகித் சர்மாவுக்கு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில் வீரர்களின் மீது ரோகித் சர்மாவுக்கு நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. …

இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும்!! ரோஹித் சர்மா வீரர்களின் மீது வைத்த நம்பிக்கை!! Read More »

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு …

இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! Read More »

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!!

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!! ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் செமி ஃபைனல் சுற்று ஜூன் 27 (இன்று) கயானா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி …

கயானா மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு!! Read More »

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!!

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! ஐசிசி T20 உலக கோப்பை 2024 ல் இந்திய அணி எந்த போட்டியிலும் தோற்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறி உள்ளது. ஜூன் 24 அன்று செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இதில் கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் …

அர்ஷ்தீப் சிங்கின் அசத்தலான பவுலிங்!!மிரண்டு போன ஆஸ்திரேலியா!! Read More »

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி T20 உலக கோப்பை தொடரில் குரூப் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்துடன் விளையாடி வரும் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே போட்டியானது நடைபெற உள்ளது . இந்நிலையில், இன்று நடைபெறும் …

இந்தியா vs ஆஸ்திரேலியா: மழை யாருக்கு சாதகமாக அமையும்? Read More »