திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!!

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!! இலங்கையில் திருவிழா ஒன்றில் மதம் பிடித்த யானை ஒன்று திடீரென ஓடிய சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைநகர் கொழும்பில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள kataragama மாவட்டத்தில் திருவிழா நடந்தது. கச்சேரி, உரத்தை இசை, பட்டாசு என கலைகட்டிய திருவிழாவில் யானை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. சமூக சேம்பியன்சிப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட …

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!! Read More »