#Sportsnews

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!!

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் டிராபிக்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு 357 ரன்கள் […]

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!! Read More »

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..???

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள்

முதுகில் விழுந்த அடி…!! சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டாரா பும்ரா..??? Read More »

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!!

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! Read More »

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…???

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…??? இந்தியா Vs இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் 87 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்

ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…??? Read More »

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!!

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இம்மாதம் 19ம் தேதி தொடங்குகிறது. 50 ஓவர்களில் நடைபெறும் போட்டி குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன் டிராபி நிச்சயம் இந்தியாவுக்கு தான்…!! பலவீனமடைந்த ஆஸ்திரேலியா அணி…!!! Read More »

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!!

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையே சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடர் முழுவதும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர் என்பது

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!! Read More »

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..??

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? ஐபிஎல் தொடர் வருகைக்கு பிறகு இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். கிரிக்கெட்டில் பலர் சாதித்தாலும் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காத சூழல் உள்ளது. இதன்மூலம் பல இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். ஆனால் தற்போது அபிஷேக் சர்மா விளையாடிய அதிரடி ஆட்டத்தால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இனி இந்த 2 வீரர்களும் T20 பக்கம் வரவே முடியாது..!!! காரணம்..?? Read More »

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!!

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் ஜேசன் தே தகுதிப் பெற்றார். பேங்காக்கில் உள்ள நிமிபுடர் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் சீனாவின் வாங் ஸெங் சிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-18,15-21,21-19 என்ற செட் கணக்கில் தே வெற்றிப் பெற்றார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! அது அவரது முதல் பெரிய வெற்றியாகும்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீரர் வெற்றி!! Read More »