#Sportsnews

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.ஆரம்பத்திலேயே போராடிய பாகிஸ்தான், பின்னர் நிலைபெற்றது.இறுதியில் […]

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! Read More »

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!!

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. இதை ஒன்றன் பின் ஒன்றாக ஐசிசி தீர்த்து வைத்தது. இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடலில் விளையாடுகிறது.இந்த சூழலில் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின்

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! Read More »

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!!

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது ரோஹித் சர்மா ஒரு கேட்சை தவறவிட்டதை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷர் படேல் நினைவு கூர்ந்தார். அஷர் தனது முதல் ஓவரிலேயே தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரை அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் ஜாக்கர் களமிறங்கி,முதல் ஸ்லிப்பில் ரோஹித்திற்கு ஒரு வசதியான கேட்சை எடுக்க அனுமதித்தார். ஆனால் ரோஹித்

ரோஹித் சர்மா தவறவிட்ட கேட்ச்..!!!முக்கிய வாய்ப்பை இழந்த அஷர் படேல்..!! Read More »

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!!

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியுடன் வரும் 20ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில்

பும்ரா இடத்தை நிரப்ப தகுதியானவர் இவரே.. இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டிய ரிக்கி பாண்டிங்…!!! Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்..??? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்..??? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!! இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடலில் நடக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.இந்நிலையில், நேற்று பயிற்சியின் போது ஹர்திக்

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்..??? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!! Read More »

பும்ரா குறித்த கபில்தேவ் விமர்சனம்..!!!அணியில் இல்லாத ஒருத்தரை பற்றி ஏன் பேசணும்..???

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய பும்ரா குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய விதம் சற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் கடந்த ஆண்டு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதுவும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில்

பும்ரா குறித்த கபில்தேவ் விமர்சனம்..!!!அணியில் இல்லாத ஒருத்தரை பற்றி ஏன் பேசணும்..??? Read More »

அஸ்வின் இடத்தை பிடிக்க போராடும் ஷர்துல் தாகூர்…!!!

அஸ்வின் இடத்தை பிடிக்க போராடும் ஷர்துல் தாகூர்…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஷர்துல் தாகூர் வளர்ந்து வந்தார். இவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். அதற்காக தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ​​ரஞ்சியில் சிறப்பாக விளையாடினார். இதுவரை 21.16 பந்துவீச்சு சராசரியுடன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 396 ரன்களும் எடுத்துள்ளார். இரண்டு போட்டிகளில் அவர் அடித்த சதம் மும்பை அணியை மீண்டும் அரையிறுதிக்கு

அஸ்வின் இடத்தை பிடிக்க போராடும் ஷர்துல் தாகூர்…!!! Read More »

ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கணித்த கௌதம் கம்பீர்…!!!

ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கணித்த கௌதம் கம்பீர்…!!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 2023ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளுக்கு மிடில் ஆர்டரில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மட்டும்

ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கணித்த கௌதம் கம்பீர்…!!! Read More »

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!!

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. சாம்பியன்ஸ் டிராபிக்கு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்தியா சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிருபித்துள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு 357 ரன்கள்

எங்க டிராக் சரியா இருந்தாலும்.. எங்களோட தோல்விக்கு இதுதான் காரணம்..!!ஜோஸ் பட்லர் பேட்டி…!!!! Read More »