#Sportsnews

Latest Sports News Online

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை?

இவ்வாண்டு சீனாவில் உள்ள Hangzhou நகரில் நடக்கவிருக்கும் ஆசியா அளவிலான போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி போட்டியிட போவதில்லை என்று சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்திருக்கிறது. அந்த போட்டி 22 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.தென்கிழக்காசியாவில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி தோல்வியைக் கண்டது .அதோடு பல்வேறு போட்டிகள் திட்டமிட்டிருப்பதும் காரணங்களாக கூறப்பட்டது. கடந்த வாரம் 10 பரிந்துரைகளை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் வெளியிட்டது. அவை சிங்கப்பூர் அணி சிறப்பாக செயல்பட்டு விளையாடுவதற்கான பரிந்துரைகளாகும் […]

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை? Read More »

Tamil Sports News Online

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!!

ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பார்த் சலுங்கே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள லிமரிக் என்னும் நகரில் ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், கொரிய நாட்டின் வீரரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் இளையவர்களுக்கான உலக வில்வித்தை போட்டியில் ரிகர்வ் பிரிவில் முதல் முறையாக

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!! Read More »

Singapore news

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன?

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில்

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன? Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட்

ஐபிஎல் அப்டேட்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்!

புதிய விளையாட்டு தளம் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ளது. Singapore Rugby Sevensவிளையாட்டுகளுக்கு சோதிக்கப்படவிருக்கிறது. இவ்வார இறுதியில் முழுவீச்சில் திரும்பி உள்ள போட்டிகள் தொடங்கின்றது. நுழைவுச் சீட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கையானது விடுமுறைக்காலம் என்றாலும் சற்றும் குறையவில்லை. இந்த விளையாட்டு அரங்கில் பச்சைநிறம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேலும் அதன்நிறம் மேருகேற்றப்பட்டுள்ளது. ஆசியாவில் முதன்முறையாக நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடியதாக பயன்படுத்துவதாக விளையாட்டு நடுவம் தெரிவித்தது. நுழைவுச்சீட்டுகள் சுமார் 70 விழுக்காடு விற்றுத் தீர்ந்துவிட்டது. இது ஒரு நல்ல வரவேற்பு

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்! Read More »

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை!

ஆஸ்திரேலியாவில் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.200 மீட்டர் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 22.89 வினாடிகளில் ஓடி புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார். 3 நாட்களில் 3வது சாதனையைப் படைத்துள்ளார் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா. இதற்குமுன் மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.16 வினாடிகளில் முடித்து சாதனைப் படைத்தார். அதில் அவர் 3-வது இடைத்தையும் பிடித்தார்.

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை! Read More »

Singapore News in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்! Read More »

Singapore Breaking News in Tamil

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்!

Soh rui yong கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர் Soh Rui Yong to உள்ளார். 5 அண்டுகளுக்கும் பின்பு மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பங்கேற்க இருக்கிறார். நெடுந்தொலைவு ஓட்டம் பந்தய வீரர் Soh rui

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்! Read More »

Singapore Job News Online

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு!

அமெரிக்காவில் மயாமி பொது விருது போட்டி நடைபெற உள்ளது. ஆண்களுக்கான உலகத் தரவரிசை போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர் நோவாக் ஜோக்கோவிச். நோவாக் அமெரிக்காவில் நடைபெற உள்ள மயாமி பொது விருது போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்தனர். அவர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அவர் அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மயாமி பொது விருது போட்டியில் 6 முறை வென்றுள்ளார்.சிறப்பு அனுமதி பெற அதிகாரிகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் அமெரிக்காவில் நுழைய பிரபல டென்னிஸ் வீரருக்கு அனுமதி மறுப்பு! Read More »

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »