#Sportsnews

தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி….

தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி…. சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மே 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் சிஎஸ்கே அணியும்,ஆர்சிபி அணியும் மோதிக்கொண்டன.சிஎஸ்கே அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தபோது மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியானது வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடிய வீரர்கள் […]

தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி…. Read More »

தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!!

தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!! சென்னை: இந்திய கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் தனக்கு அணியில் இடம் தர மறுத்ததாக கூறியுள்ளார். T20 உலக கோப்பை 2007 மற்றும் 2011 ஒரு நாள் போட்டி என இரண்டு உலக கோப்பைகளை பெற்று தந்த இந்திய வீரருக்கு தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!! Read More »

ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!!

ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! ஐபிஎல்

ருதுராஜ் கெய்க்வாட்- ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கொந்தளித்த ரசிகர்கள்!! Read More »

உலக பட்டத்தை மீண்டும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் சிங்கப்பூர் வீரர்!! யார் அவர்?

உலக பட்டத்தை மீண்டும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் சிங்கப்பூர் வீரர்!! யார் அவர்? சிங்கப்பூரில் 17 வயதுடைய Maximilian Maeder இவ்வாண்டு(2024) ஃபார்முலா கைட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிப் பெற்றதையடுத்து தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் நம்பர் 1 Riccardo Pianosi, ஆஸ்திரியாவின் Valentine Bontus மற்றும் பிரான்சின் Axel Mazzella ஆகியோரை பிரான்சின் ஹை ரேலில் தோற்கடித்து தங்கம் வென்றார். இவர் இறுதிப் போட்டிக்கு செல்ல முதல்

உலக பட்டத்தை மீண்டும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் சிங்கப்பூர் வீரர்!! யார் அவர்? Read More »

ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!!

Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilansg ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூரின் வார்ட் போர் வீராங்கனை கிரியா டிகானா தகுதி பெற்றுள்ளார். இவருடைய வயது 23 . ஏப்ரல் 28-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகுதி சுற்று நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தானிஹா காத்திரியை எதிர்த்து களம் இறங்கினார். 15-13 எனும் ஆட்ட கணக்கில்

ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! Read More »

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! திருமயம் ஜன.19___திருமயம் அருகே லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் சதுரங்க அணி தஞ்சை மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கல்லூரியில் பாராட்டு விழா நடைப்பெற்றதுமுதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் வயிரவன் ,செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! Read More »

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ??

இந்தியா VS நியூசிலாந்து : நேற்று நவம்பர் 15 , இந்தியா VS நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியானது மும்பையில் உள்ள வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் டாஸை ரோஹித் ஷர்மா வின் தலைமையிலான இந்திய அணி வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது , கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹீப்மான் பார்ட்னர்ஷிப் முறையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப ஆட்டமானது அமர்க்கலமாக தொடங்கப்பட்டாலும்

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ?? Read More »

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!!

இங்கிலாந்து VS இலங்கை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 25 – ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து VS இலங்கை அணி மோதியது . பெங்களூரு M . சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் , என்னதான் டாஸ் – ஐ இங்கிலாந்து அணி வென்றாலும் ஆட்டநாயகர்கள் என்னவோ இலங்கை அணி தான். மேலும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு , இலங்கையின் பந்துவீச்சு சற்று பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!! Read More »

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள சிங்கப்பூர்……

சீனாவின் Hangzhou நகரில் அக்டோபர் 24ஆம் தேதி அன்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் freestyle S7 இறுதிப்போட்டி நடைபெற்றது. நடந்த இப்போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நீச்சல் வீரர் Toh Wei Soong வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். Hangzhou-வில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு Jakarta-வில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். 2023ஆம் ஆண்டு கம்போடியாவில்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள சிங்கப்பூர்…… Read More »

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை…..

சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.03 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். ஏறக்குறைய 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் சிங்கப்பூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை சாந்தி பெரேராவையே சேரும். இந்த ஆண்டு இவர் பெற்ற ஆசிய பதக்கங்கள் தவிர, கம்போடியா SEA கேம்ஸ் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர்

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை….. Read More »