தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி….
தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி…. சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மே 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் சிஎஸ்கே அணியும்,ஆர்சிபி அணியும் மோதிக்கொண்டன.சிஎஸ்கே அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தபோது மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியானது வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடிய வீரர்கள் […]
தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி…. Read More »