#Sportsnews

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: பெங்களூரு எஃப்சி அணி Vs மோகன் பாகன் அணி இன்று மோதல்..!!!

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: பெங்களூரு எஃப்சி அணி Vs மோகன் பாகன் அணி இன்று மோதல்..!!! ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப் போட்டியில் மோகன் பாகன் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோத உள்ளன. இரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்தின் 11வது சீசன் நடந்து வருகிறது.13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் அரை இறுதியில் மோகன் பாகன் அணியும் பெங்களூரு எஃப்சி […]

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: பெங்களூரு எஃப்சி அணி Vs மோகன் பாகன் அணி இன்று மோதல்..!!! Read More »

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!!

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு சிங்கப்பூரின் லோ கியென் யூ தகுதி பெற்றுள்ளார். தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷி இயூ சியை அவர் தோற்கடித்தார். சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!! 21-19,13-21,21-16 எனும் செட் கணக்கில் லோ வெற்றி

ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! Read More »

சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!!

சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட் காயமடைந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதை ஆதாரமாகக் காட்டி, சென்னை

சிஎஸ்கே நிர்வாகத்தை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்..!!! தோனியை கேப்டன் ஆக்குவதற்காக நிர்வாகம் செய்த சதிச் செயல்..!!! Read More »

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!!

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, பஞ்சாபின் ஷஷாங்க் சிங் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தார். ஹைதராபாத் அணியில் இருந்தபோது லாராவுடனான தனது உரையாடல் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும், பாண்டிங் தன்னை நம்பி ஒரு வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் பஞ்சாப் அணி

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக அமைந்தது அதிர்ஷ்டம் எனக் கூறிய பஞ்சாப் வீரர்..!!! Read More »

தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!!

தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!! நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 வயதான பேட்ஸ்மேன் தோனியிடமிருந்து ஒரு சோதனையை எதிர்கொள்கிறது. மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை சிஎஸ்கே சந்தித்துள்ளது.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோனி குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சிஎஸ்கே

தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!! Read More »

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!!

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!! தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, முன்னாள் இந்திய வீரர்களைக் கொண்ட ஒரு ஆல்-ஸ்டார் இந்திய அணி, 2002 உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணிக்கு எதிராக ஒரு சிறப்பு கால்பந்து காட்சிப் போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் போட்டி நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், பிரேசிலிய ஜாம்பவான்கள் ஆல்-ஸ்டார் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!! Read More »

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!!

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பங்கேற்ற 13 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதின. இந்நிலையில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மோகன் பாகன் சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் எப்.சி கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் 3 முதல் 6வது இடத்தைப் பிடித்த

அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு எப்.சி அணி கோவா எப்.சி அணியுடன் மோதல்…!!! Read More »

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!!

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் RCB அணி CSK அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு RCB தனது வெற்றியை உறுதி செய்தது. சென்னை அணி கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் படுதோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,

RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!! Read More »

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! Read More »

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »