#sports

2026 FIFA உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி……

முதல் பகுதில் கிடைத்த வாய்ப்புகளை சிங்கப்பூர் அணியானது தவறவிட்ட நிலையில் Christopher Van Huizen மற்றும் Jacob Mahler ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு முன்னேற உறுதுணையாக இருந்தது. இறுதி நேரத்தில் கிறிஸ்டோபர் வானின் அசத்தலான கோலின் சிங்கப்பூர் அணி முன்னிலை வகித்தது . அதனை தொடர்ந்து , இரண்டாவது பாதியில் குவாம் அணிக்கு பிரீ கிக் கிடைத்த போது பார்வையாளர்களை திகில் நிமிடத்திற்கு அழைத்து சென்றது, இருப்பினும் ஹாசன் சன்னி (கோல்கீப்பர்) வெற்றி வாய்ப்பை குவாம் …

2026 FIFA உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி…… Read More »

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை…..

சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.03 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். ஏறக்குறைய 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் சிங்கப்பூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை சாந்தி பெரேராவையே சேரும். இந்த ஆண்டு இவர் பெற்ற ஆசிய பதக்கங்கள் தவிர, கம்போடியா SEA கேம்ஸ் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் …

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை….. Read More »

தனது 21 வயதில் அறுவை சிகிச்சை…… மனம் தளராமல் சிங்கப்பூருக்கு பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை……

சீன தற்காப்பு கலையான Wushuவின் சிங்கப்பூர் பிரதிநிதி Kimberly Ong-க்கு இது ஒரு சவாலான ஆண்டாகும். ஜனவரி மாதம் அவர் தனது 21 வது வயதில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சில மாதங்களிலேயே அவர் 32 ஆவது SEA விளையாட்டுகளில் மீண்டும் பங்கேற்று, பெண்களுக்கான Daoshu மற்றும் Gunshu ஒருங்கிணைந்த போட்டியில் தங்கம் வென்று, பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். செப்டம்பர் 25 அன்று Hangzhou-வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வெண்கல பதக்கத்தை வென்றார். 2014-க்குப் …

தனது 21 வயதில் அறுவை சிகிச்சை…… மனம் தளராமல் சிங்கப்பூருக்கு பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை…… Read More »

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!!

24 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது தாய்லாந்தின் தலைநகர் பேங்க் அக்கில் நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நாளில் ஐந்து வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளனர். எனவே தற்பொழுது 27 பதக்கங்களுடன் இந்திய அணியானது பதக்கங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்து சாதனை படைத்துள்ளது. நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற பல போட்டிகளில் நம் இந்திய நாட்டைச் …

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!! Read More »

Tamil Sports News Online

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளது. போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி, பந்தய தூரத்தை 13.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் டெராட அசுகா மற்றும் அயோமி ஆகியோர் …

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!! Read More »

Latest Sports News Online

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் அஸ்வின்… தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற இடத்தை பிடித்தார்!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நாள் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் புது சாதனை படைத்துள்ளார். டோமினிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதலில் களமிறங்கிய கேப்டன் பிராத்வெயிட் மற்றும் சந்திரபால் ஆகியோரை அஸ்வின் அவுட் செய்தார். அதனை அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் முதல் ஓவரிலேயே ரேமன் ரைபரை வீழ்த்தினார். …

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை தட்டி தூக்கிய தமிழக வீரர் அஸ்வின்… தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலர் என்ற இடத்தை பிடித்தார்!! Read More »

Latest Sports News Online

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை?

இவ்வாண்டு சீனாவில் உள்ள Hangzhou நகரில் நடக்கவிருக்கும் ஆசியா அளவிலான போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி போட்டியிட போவதில்லை என்று சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்திருக்கிறது. அந்த போட்டி 22 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.தென்கிழக்காசியாவில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிங்கப்பூர் காற்பந்து அணி தோல்வியைக் கண்டது .அதோடு பல்வேறு போட்டிகள் திட்டமிட்டிருப்பதும் காரணங்களாக கூறப்பட்டது. கடந்த வாரம் 10 பரிந்துரைகளை சிங்கப்பூர் காற்பந்து சங்கம் வெளியிட்டது. அவை சிங்கப்பூர் அணி சிறப்பாக செயல்பட்டு விளையாடுவதற்கான பரிந்துரைகளாகும் …

ஆசியா அளவில் நடைபெற உள்ள காற்பந்து போட்டியில் ஏன் சிங்கப்பூர் காற்பந்து அணி பங்கேற்க போவதில்லை? Read More »

Tamil Sports News Online

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!!

ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பார்த் சலுங்கே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அயர்லாந்து நாட்டில் உள்ள லிமரிக் என்னும் நகரில் ஜூனியர்களுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், கொரிய நாட்டின் வீரரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் இளையவர்களுக்கான உலக வில்வித்தை போட்டியில் ரிகர்வ் பிரிவில் முதல் முறையாக …

ஜூனியர் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த ‘பார்த் சலுங்கே’… ‘தங்கம் வென்ற முதல் இந்தியர் ‘என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்!! Read More »

Tamil Sports News Online

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !!

மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது. இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி …

ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !! Read More »

Singapore news

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன?

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் …

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன? Read More »