ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் …
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! Read More »