sport

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!!

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் பேட்டிங் அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் தோல்விகளுக்காக ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர். முன்னதாகவே ஆட்டமிழந்த ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் என்று கூறினர்.இந்நிலையில், நாளை […]

2027 உலக கோப்பையில் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி…!!! Read More »

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! Read More »

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!!

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!!

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! சிங்கப்பூர்: விளையாட்டுத் துறையில் படிக்க விரும்பும் ஜூனியர் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தாங் தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து spexEducation உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உதவி தொகை அறிவிப்பானது படிக்கும் அல்லது படிக்கும் போது போட்டியிடும் விளையாட்டாளர்களுக்கு

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! Read More »

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில்

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! Read More »

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலெடொ நகரில் விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கூர்மையான பொருளினால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது. இந்த கொலைச் சம்பவம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை நடந்தது. கொலைச் செய்யப்பட்ட சிறுவனுக்கு 11 வயது என BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட சிறுவன்

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! Read More »