sport

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!!

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! சிங்கப்பூர்: விளையாட்டுத் துறையில் படிக்க விரும்பும் ஜூனியர் மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தாங் தேசிய தின பேரணி உரைக்குப் பிறகு நடந்த விவாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து spexEducation உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உதவி தொகை அறிவிப்பானது படிக்கும் அல்லது படிக்கும் போது போட்டியிடும் விளையாட்டாளர்களுக்கு …

விளையாட்டுத் துறைச் சார்ந்த படிப்புகளுக்கு ஸ்பெக்ஸ் உதவித் தொகை அறிவிப்பு…!!! Read More »

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!!

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காற்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியில் சிலி மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான போட்டிகளில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக விளையாட மாட்டார். ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கொலம்பியாவுடன் அர்ஜென்டினா அணி மோதியது.இப்போட்டியில் அர்ஜென்ட்டினா கொலம்பியா அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸிக்கு கணுக்கால் தசைநாரில் …

FIFA உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று : காயம் காரணமாக சிலி,கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட மாட்டார்!! Read More »

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!!

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலெடொ நகரில் விளையாட்டு மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் கூர்மையான பொருளினால் குத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை தேடி வருகிறது. இந்த கொலைச் சம்பவம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி காலை நடந்தது. கொலைச் செய்யப்பட்ட சிறுவனுக்கு 11 வயது என BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட சிறுவன் …

ஸ்பெயினில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை!! குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை!! Read More »

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!!

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர் திரு.ஹாசன் சன்னி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த கோல்கீப்பர் திரு ஹாசன் சன்னி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹாசன், ஜூன் மாதம் தான் ஓய்வு பெற இன்னும் சில வருடங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.இவர் 20 ஆண்டுகளாக கோல்கீப்பராக இருந்துள்ளார். ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் என்னை சிறந்தவன் என்று நினைத்ததில்லை, ஆனால் என் வழியில் நான் தொடர்ந்து …

ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!! Read More »