ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!
ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணம்!! ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! தீக்கு …