#southkoriya

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு […]

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்?

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 2024 ஆம் ஆண்டு உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை OAG எனும் உலக பயணத் தரவு நிறுவனம் வெளியிட்டது. அனைத்து உலக விமான சேவைகளின் விமான இருக்கைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன. உலகின் மிகப் பரபரப்பான ஐந்து விமான நிலையங்கள்: 🔸 ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்து உலக விமான நிலையம்(60236220

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? Read More »