#southkorea

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! தென் கொரியாவில் சியோல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது. அதில் இருந்த 161 பயணிகளும் பத்திரமாக வேறு ஒரு புதிய விமானத்தில் மாற்றப்பட்டனர். Jeju Air நிறுவனத்தின் விமானம் ஒன்று டிசம்பர் 29 ஆம் தேதி(நேற்று) Muan விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 181 பேர் இருந்தனர். தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் …

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! Read More »

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!!

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் Jeju Air விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி கோர விபத்து நேர்ந்துள்ளது.அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவரில் மோதியது. சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 29 (இன்று) காலை 8 மணியளவில் விபத்து நடந்தது.தாய்லாந்தில் இருந்து விமானம் 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது. பலத்த வெடி சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். மேலும் அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களது குடும்பங்களுக்கு …

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!! Read More »

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!!

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!! தென் கொரியாவில் பரந்த அரசியல் அமைதியின்மை மற்றும் வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டிய இராணுவச் சட்டத்தைத் திணிக்க யூனின் சர்ச்சைக்குரிய மற்றும் குறுகிய கால முயற்சியைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. யூனின் மக்கள் அதிகாரக் கட்சியின் (PPP) உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதுடன், ஆளும் கட்சித் தலைவர்களை இலக்கு வைத்து மீண்டும் …

தென் கொரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்…!!! சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை..!!! Read More »

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா?

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா? தென் கொரிய அதிபர் Yoon Suk Yeol அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி தலைவர் அறிவித்துள்ளார். உள்நாட்டு,வெளிநாட்டு விவகாரங்களில் அவர் ஈடுபடபோவதில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் ஆளுங்கட்சி தலைவர் தெரிவித்தார். தென் கொரியா பிரதமருடன் இணைந்து ஆளுங்கட்சி தலைவர் Han Dong Hoon செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களைத் தெரிவித்தார். சிங்கப்பூர் : கட்டுப்பாட்டை இழந்தது சாலைத்தடுப்பைத் தாண்டி விழுந்த கார்!! பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு பிரதமர் எதிர்கட்சியினரிடம் …

தென் கொரியா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா? Read More »

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்!!

சிங்கப்பூர்: தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலின் சிங்கப்பூர் பயணமானது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தின் அழைப்பின் பேரில் திரு யூ அதிகாரத்துவ பயணமாக சிங்கப்பூர் வந்தடைந்தார்.வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் குறித்து இரு நாடுகளும் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் கொரியா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த சிங்கப்பூர்-கொரியா வணிக மன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்துவார். அக்டோபர் …

சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்!! Read More »