தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!
தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! தென் கொரியாவில் சியோல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது. அதில் இருந்த 161 பயணிகளும் பத்திரமாக வேறு ஒரு புதிய விமானத்தில் மாற்றப்பட்டனர். Jeju Air நிறுவனத்தின் விமானம் ஒன்று டிசம்பர் 29 ஆம் தேதி(நேற்று) Muan விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 181 பேர் இருந்தனர். தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் …
தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! Read More »