#southkorea

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!!

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! இதுவரை கண்டிராத அளவு காட்டுத்தீயை தென் கொரியா சந்தித்து வருகிறது.அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் உயிர் சேதமும் நேர்ந்துள்ளது. காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ இன்னும் அதிவேகமாக பரவ வறண்ட வானிலை,பலத்த காற்று காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டின் கிழக்கு பகுதி காட்டுத்தீயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோலாலம்பூர் …

தென்கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!!

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார். அவருக்கு வயது 63. செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு நிர்வாகி இறந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், திரு. ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை …

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! Read More »

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!!

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! தென் கொரியாவில் உள்ள ஒரு பண்ணையில் 63 கால்நடைகள் பட்டினியால் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சௌத் ஜுல்லா மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் சில விலங்குகள் இறந்து கிடப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பண்ணையில் இருந்த 67 விலங்குகளில் 63 விலங்குகள் இறந்துவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பண்ணையை சரிவர பராமரிக்க முடியவில்லை என்று உரிமையாளர் கூறியதாக செய்தி வெளியானது. ஐஸ்கிரீமை …

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! Read More »

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!!

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!! தென்கொரியாவின் குவாங்ஜூவில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 55 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(26.02.2025) தென் கொரிய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இரண்டு பெண்களை பின் தொடர்வதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததும் இரண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர் ஆயுதத்தை எடுத்துள்ளார். போலீஸ் …

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!! Read More »

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!!

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!! தென் கொரியாவின் பூசான் நகரில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் ஒருவர் டைனசார் தண்ணீர் துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டியுள்ளார். அவர் அதை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி உண்மையான துப்பாக்கி போல காட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இம்மாதம் 10ஆம் தேதி நடந்துள்ளது. முகமூடி மற்றும் தொப்பி அணிந்த 30 வயதுடைய நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி அனைவரையும் மண்டியிடுமாறு …

போலி துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது…!! Read More »

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!!

தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! தென் கொரியாவின் டேஜியோனில் 7 வயது மாணவியைக் கொன்ற ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 10) அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!! சம்பவ …

தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!! Read More »

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!!

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! ஜேஜூ ஏர் விமான விபத்து சென்ற வருடம் (2024) டிசம்பர் 29ஆம் தேதி அன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்கிருந்த சுவரின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.   தென் கொரியாவில் …

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!! Read More »

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். சைனாடவுனில் மூதாட்டி …

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! Read More »

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது. …

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! தென் கொரியாவில் Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக நால்வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. தென் கொரியப் போக்குவரத்துதுறை அமைச்சர் பார்க் சங் வூ இந்தத் தகவலை தெரிவித்தார். இதுவரை 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையும் முடிந்துவிட்டது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். …

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! Read More »