#South Korea

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!!

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!! தென் கொரியாவில் பட்டியலிடப்படாத பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் Aricell இல் திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அதில் 23 பேர் பலியாகினர்.அதைத்தொடர்ந்து தொழிற்சாலை வேலைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு லித்தியம் பேட்டரி தயாரிப்பாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தொழில்துறை பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடுமையான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தி …

தென்கொரியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!! செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவு!! Read More »

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!!

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!! தென் கொரியாவில் 76 பூனைகளை கொடூரமாக கொன்ற வழக்கில் 20 வயதுடைய இளைஞருக்கு நபருக்கு 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை டிசம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை செய்துள்ளார். அவர் பூனைகளை காயப்படுத்தி கொலை செய்துள்ளார். பூனை ஒன்று தனது காரை கீறியதற்காக மிகவும் கோபமடைந்து, கொல்ல திட்டமிட்டுள்ளார். கடலில் பயணிக்கும் …

76 பூனைகளை கொடூரமாக கொன்ற 20 வயது இளைஞர்!! திட்டம் தீட்டி கொலை செய்து வந்தது அம்பலம்!! Read More »

தென்கொரியா வானிலை நிலவரம்!!

தென்கொரியாவில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதன் தலைநகர் சியோலில் டிசம்பர் 17ஆம் தேதி அன்று வெப்பநிலை -12.4 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இந்த வாரம் முழுவதும் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து …

தென்கொரியா வானிலை நிலவரம்!! Read More »