#Singaporenews

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!!

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! சிங்கப்பூர் அதன் 60 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது.அதை கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் scoot நிறுவனம் அதன் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 77 நாடுகளுக்கு பயணச் சலுகைகளை வழங்கும்.அதை இந்த மாதம் 12 ஆம் தேதி […]

சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு இன்பச் செய்தியை அறிவித்துள்ள SIA, Scoot!! Read More »

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!!

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! சிங்கப்பூரில் மிகப் பிரபல சுற்றுலாத்தலமான SEA காட்சியகத்தில் வளர்க்கப்பட்ட 5 சுறா மீன்குட்டிகள் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்கிற்கு செல்கின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அருங்காட்சியகத்தின் முயற்சியின் ஓர் அங்கமாக சுறா மீன்குட்டிகள் வளர்க்கப்பட்டன. இனி, அவை ஹாங்காங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவான Ocean Park இல் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…? அவைகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டன. மேலும்

ஹாங்காங்கிற்கு புறப்படும் சிங்கப்பூர் சுறா மீன்குட்டிகள்!! Read More »

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில்

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூர் கலை அருங்பொருளகம் வட்டார கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கானபுதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூவாண்டிற்கு நடப்பில் இருக்கும் திட்டம் வர்த்தக காட்சிக் கலைகள் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர் கலை அருங்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்க்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஆண்டிற்கு 25 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கப்படும்.அந்த நன்கொடையை தனிநபர்கள் வழங்கி இருந்தாலும் நாட்டின் “புத்தாக்க பொருட்நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப´´, அது அமைவதாக கலாசார

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு! Read More »

சிங்கப்பூரில் பொருட்சேவை வரி (GST) உயர்வால் கிடைக்கும் சலுகைகள்!

சிங்கப்பூரில் ஜனவரி 1,2023 லிருந்து பொருட்சேவையின் வரி கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏழு சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகம் ஆகி எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் செலவைக் கட்டுப்படுத்த சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை சலுகைகளை அறிவித்தது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து sinchang மார்க்கெட்களுக்கு ஒரு விழுக்காடு தள்ளுபடி அறிவித்தது. Lazada நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்களின்

சிங்கப்பூரில் பொருட்சேவை வரி (GST) உயர்வால் கிடைக்கும் சலுகைகள்! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம்

துணை பிரதமர் lawerence wong இவ்வாண்டின் வரவு, செலவு திட்டம் ஓர் அன்பர் தின பரிசாக அமையும் என்று கூறிகிறார். விலைவாசி உயர்வை சமாளிக்க சிங்கப்பூர் மக்களுக்கு அது கைகொடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். வரவு செலவு திட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யபடும்.நிதி அமைச்சின் அதிகாரிகள் தற்பொழுது வரவு செலவு திட்டத்தை வகுத்து வருவதாக குவாங் குறிப்பிட்டார். நிச்சயமற்ற நிலையை சமாளிக்க தாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். உலக பொறியியல், நாடுகளுக்கு

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம் Read More »

Exit mobile version