#Singapore

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!!

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! சிங்கப்பூர்: 2025 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகை S$13,500 ஆகும். இந்தத் தகவலை தேர்தல்துறை வெளியிட்டுள்ளது. அது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவுக்குச் சமம். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 13,750 வெள்ளி ஆகும். நாடாளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் வைப்புத்தொகை அதற்கு நிகரான முழு தொகையாக இருக்க […]

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! Read More »

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!!

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள் Skillfuture ஆதரவு திட்டத்தின் மூலம் பயனடையலாம். வேலை வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார உதவியை அணுக இந்த திட்டம் உதவுகிறது. பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த கட்டமைப்பு உதவுகிறது. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தத் திட்டம் ஒரு சரியான நேரத்தில் கை கொடுப்பதாக தொழிலாளர் இயக்கம் கூறுகிறது. வேலை

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! Read More »

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!!

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேரைக் கடலோரக் காவல்படை கைது செய்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி (நேற்று) பிற்பகல் 2.05 மணியளவில் அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் பார்த்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அதிகாரிகள் சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள Pulau Sarimbun தீவு அருகே சோதனை நடத்தி கொண்டிருந்தனர் .அப்போது கடலில் இருந்த படகை

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். SINGAPORE WANTED: EPASS Position:Beautician(Female) Salary : $1200 to $1300 Food and Accommodation Provided Weekly

சிங்கப்பூரில் E PASS இல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு……

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…… வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களை போலி ஏஜென்ட்கள் பல விதமான முறையில் மோசடி செய்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி சம்பவம் குறித்து நம் பதிவிட்டிருப்போம்.அதே போல மறறொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் தற்போது பல விதமான மோசடி சம்பவங்கள் நடக்கிறது.அதில் ஒன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுவது.வடதமிழகத்தில் உள்ளவர்கள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.வெளிநாட்டில்

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…… Read More »

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! அமெரிக்க சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிகள் சிங்கப்பூரை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங், நியூ மெக்சிகோ ஆளுநர் மிசேல் லுஜான் கிரிஷாமுடன் விவாதித்தார். சிங்கப்பூருக்கு வந்திருந்த திருவாட்டி லுஜான் கிரிஷாம், இஸ்தானாவில் திருவோங்கைச் சந்தித்தபோது இந்த ஆலோசனை நடைபெற்றது. வரி விவகாரத்தில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு.வோங் நியூ மெக்சிகோ ஆளுநரிடம் விளக்கியதாக சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! Read More »

இந்த வேலைக்கு 50 பேர் தேவை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு 50 பேர் தேவை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். SINGAPORE WANTED:EPASS Position: Cleaning Salary:$1400 Accommodation ProvidedFood ownWorking Hours:12 -13HoursMonthly

இந்த வேலைக்கு 50 பேர் தேவை!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். TEP PASS Need Barber Salary- $1000 + Tips Monthly one leave Working hours : 12-14 Accommodation only Available

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். E- PASS RESTAURANT HELPER SERVICE / CLEANING / BILLING / MANAGEMENT SALARY:

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனைவரும் எதிர்பார்த்த வேலை!! Read More »

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! 2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! சிங்கப்பூர: சிங்கப்பூரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க 18,389 பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2.75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 18,389 தபால் வாக்குகள் – 9,759 நேரடி வெளிநாட்டு

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! Read More »