#Singapore

Latest Tamil News Online

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்!

EC builders கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணிபுரிந்துக் கொண்டுருந்த போது உயர்த்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஊழியருக்கு தலையில் அடிபட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மீது மனித வள அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.உயரத்திலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி தரவில்லை என்றும் மேற்பார்வை கொடுக்கப்பட்டிருக்கவில்லை என மனித வள அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த […]

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம்

துணை பிரதமர் lawerence wong இவ்வாண்டின் வரவு, செலவு திட்டம் ஓர் அன்பர் தின பரிசாக அமையும் என்று கூறிகிறார். விலைவாசி உயர்வை சமாளிக்க சிங்கப்பூர் மக்களுக்கு அது கைகொடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். வரவு செலவு திட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யபடும்.நிதி அமைச்சின் அதிகாரிகள் தற்பொழுது வரவு செலவு திட்டத்தை வகுத்து வருவதாக குவாங் குறிப்பிட்டார். நிச்சயமற்ற நிலையை சமாளிக்க தாம் தயாராக இருக்க வேண்டும் என்றார். உலக பொறியியல், நாடுகளுக்கு

சிங்கப்பூரில் இவ்வாண்டின் வரவு செலவு திட்டம் Read More »

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி

சிங்கப்பூரில் இன்று முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் எல்லா வயதினரும் முன் பதிவு இன்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம். பிள்ளைகளுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கும் அது பொருந்தும்.இதற்கு முன் அத்தகைய தடுப்பூசி நிலையங்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இனி திங்கட்கிழமைகளிருந்து சனிக்கிழமைகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நேரடியாக நிலையங்களுக்கு செல்ல முடியும்.எண்பது வயதுக்கு ஏற்பட்ட மூத்தோர் பலதுறை மருந்தகளிலும், பொது சுகாதார ஆய்வு நிலை மருந்தகளிலும் முன் பதிவின்றி தடுப்பூசி

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி Read More »

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை!

பிலிப்பைன்ஸ் மனிலா விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தடையால் சுற்றுலா பயணிகளை மட்டும் பாதிக்கவில்லை. இங்கு உள்ள பலரையும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேட வைத்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் பணி பெண்கள் மாட்டி கொண்டுள்ளனர். அவர்களை நம்பி இருக்கும் பலர் வீட்டு வேலையைப் பார்க்க ஆட்கள் தேடுகின்றனர்.தனது நிறுவனத்தின் சேவை 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சேவைகள் தேவையென்று விவரம் கேட்கும் நிறுவோர்களின் எண்ணிக்கை 60 விழுக்காடாக

சிங்கப்பூரில் பணி பெண்களுக்கு பற்றாக்குறை!சிங்கப்பூரில் ஏன்?பணிபெண்களுக்கு பற்றாக்குறை! Read More »

Exit mobile version