#Singapore

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு

மார்­சி­லிங் கிரசென்ட் புளோக் 210ல் உள்ள ஒரு மினி­மார்ட் முன்­னால் 2022 டிசம்­பர் 28ஆம் தேதி சம்­ப­வம் நிகழ்ந்­தது. டான் கிம் ஹீ, 37, என்­ப­வர் மீது டே கெங் ஹாக், 65, என்­ப­வர் தீப்­பற்­றும் திர­வம் ஒன்றை ஊற்றி, ‘லைட்­டர்’ மூலம் தீமூட்­டி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டது. இரவு 10.10 மணி­ய­ள­வில் அழைப்பு வந்­த­தைத் தொடர்ந்து சம்­பவ இடத்­திற்­குக் காவல்­து­றை­யி­னர் விரைந்து சென்­ற­போது அங்கு திரு டான் தீக்­கா­யங்­க­ளு­டன் காணப்­பட்­டார். உட­ன­டி­யாக அவர் கூ தெக் புவாட் …

சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் இன்று மாலை 6.00 மணிக்கு பொங்கல் ஒளியூட்டு விழா நடபெறவிருக்கிறது. இன்று முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை, மொத்தம் இருபத்து ஒன்பது நாட்களுக்கு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்ட பட்டிருக்கும். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேச வளர்ச்சி அமைச்சர் Desmond lee கலந்துக் கொள்கிறார். Client street ஒளியூட்டு விழாவில் இடம்பெரும்.இந்நிலையில் Campaign லில் பொங்கல் குதுக்கூலம் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தியா மரபுடமை நிலையம் பல …

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வில் இன்று முதல் பொங்கல் ஒளியூட்டு விழா ஆரம்பகமாகிறது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2023-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரை இடம் பெரும். பக்தர்கள் காவடிகளையும் செலுத்தலாம். கிருமி பரவல் காரணமாக கடந்த ஈறாண்டுகளாக தைப்பூச திருவிழாவில் பாத யாத்திரைகளோ, காவடிகளோ இடம் பெறவில்லை. தைப்பூசம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகியவற்றின் சார்பாக இந்து அறக்கட்டளை வாரியம் அது குறித்து தகவல்களை தெரிவித்துள்ளது. பாத யாத்திரை அடுத்த மாதம் பிப்ரவரி 4-ம் தேதி இரவு 11.30 மணிக்கு …

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா!சிங்கப்பூர் தைப்பூச திருவிழா 2023-ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகள்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்?

வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்படும் கேள்விகள் பற்றி அறிவோம்.சிங்கப்பூரில் உலகளாவிய கோவிட் 19 நிறுவனத்தை எவ்வாறு அனுகுகிறது என்பதைப் பற்றிய அமைச்சின் நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சுகாதார அமைச்சர் ஹாங் கிங் காங் வரும் திங்கட்கிழமை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதனை வெளியிடுவார். சீனா பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் ஏற்படுட கூடிய விளைவுகள் குறித்தும், சிங்கப்பூரில் புதிதாக பெரியளவில் கோவிட் பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி …

சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்? Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்!

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது கேட்க வேண்டிய கேள்விகளைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம். நாம் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்களின் பங்கு அதிகம் உள்ளது. அவர்களில் ஒரு சிலர் ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலான போலி ஏஜென்ட்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.பின்னர், எவ்வாறு ஏஜென்ட்களை தெரிந்துக் கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்திருக்கும். அதாவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் இதற்கு முன் ஆட்களை அனுப்பி வைத்தவர்களாக இருக்க …

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் டிரைவிங் வேலை எப்படி இருக்கும்? அதற்கு எவ்வளவு சம்பளம்? டிரைவிங் வேலை பற்றிய முழு விவரம்!

சிங்கப்பூரில் டிரைவிங் வேலை எப்படி இருக்கும். அதற்கு எவ்வளவு சம்பளம் பற்றிய முழு விவரத்தைக் காண்போம்.ஒரு சிலருக்கு இந்தியா வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது அரபு நாட்டு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு உபயோகப்படுத்தி சிங்கப்பூருக்கு வரலாமா?என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.இந்தியா கனராக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு வரலாம். ஆனால்,அரபு நாட்டு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து வர இயலாது. இந்தியா லைட் வாகன ஓட்டுநர் உரிமம் …

சிங்கப்பூரில் டிரைவிங் வேலை எப்படி இருக்கும்? அதற்கு எவ்வளவு சம்பளம்? டிரைவிங் வேலை பற்றிய முழு விவரம்! Read More »

Singapore news

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூர் கலை அருங்பொருளகம் வட்டார கலைஞர்களின் படைப்புகளை வாங்குவதற்கானபுதிய நிதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூவாண்டிற்கு நடப்பில் இருக்கும் திட்டம் வர்த்தக காட்சிக் கலைகள் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்பவும் திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர் கலை அருங்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்க்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஆண்டிற்கு 25 ஆயிரம் டாலர்கள் ஒதுக்கப்படும்.அந்த நன்கொடையை தனிநபர்கள் வழங்கி இருந்தாலும் நாட்டின் “புத்தாக்க பொருட்நிலையை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஏற்ப´´, அது அமைவதாக கலாசார …

வட்டார கலை படிப்புகளின் மீது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் அரசு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் பொருட்சேவை வரி (GST) உயர்வால் கிடைக்கும் சலுகைகள்!

சிங்கப்பூரில் ஜனவரி 1,2023 லிருந்து பொருட்சேவையின் வரி கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏழு சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு ஒரு சதவீதம் அதிகம் ஆகி எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் செலவைக் கட்டுப்படுத்த சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை சலுகைகளை அறிவித்தது. சிங்கப்பூரில் உள்ள அனைத்து sinchang மார்க்கெட்களுக்கு ஒரு விழுக்காடு தள்ளுபடி அறிவித்தது. Lazada நிறுவனம் சிங்கப்பூரில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் விற்பனையாளர்களின் …

சிங்கப்பூரில் பொருட்சேவை வரி (GST) உயர்வால் கிடைக்கும் சலுகைகள்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது !

சிங்கப்பூரில் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.சிங்கப்பூரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடமைச் சங்கம் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியா கலைக்கட்டி காணப்படுகிறது. அழகிய பானைகள்,கண்ணை கவரும் அளவிற்கு வண்ணவண்ண அலங்காரங்கள் என்று கோலாகலமாக காணப்படுகிறது. “தமிழர்களின் கிராமியக் கலைகளை மையமாக கொண்டுள்ளதாக´´ லிஷா ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் சேஷாத்ரி கூறிகிறார்.அதனால் இந்த ஒரு வார நிகழ்ச்சிகளில் வேறு எதுவுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மட்டுமே மையமாக்கப்பட்டு அமைந்து இருப்பதாக …

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது ! Read More »

Latest Tamil News Online

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்!

EC builders கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பணிபுரிந்துக் கொண்டுருந்த போது உயர்த்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஊழியருக்கு தலையில் அடிபட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மீது மனித வள அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.உயரத்திலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி தரவில்லை என்றும் மேற்பார்வை கொடுக்கப்பட்டிருக்கவில்லை என மனித வள அமைப்பு கூறியுள்ளது. இதனால் ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த …

ஊழியரின் பாதுக்காப்பை உறுதி படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு மனித வள அமைச்சகம் அபாரதம்! Read More »