#Singapore news

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் Hall of fame […]

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!! Read More »

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!!

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறந்த பெண்களை அங்கீகரிக்கும் Hall of fame பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் உட்பட ஆறு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 முதல், 198 பெண்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். திருமதி கமலா தேவி 75 வயது மதிக்கத்தக்கவர். இவர் பிரபல எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் திறமையான எழுத்தாளராக அறியப்படுபவர். தேசிய நூலக வாரியம் மற்றும்

சிங்கப்பூரின் Hall of fame விருது பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்…!!! Read More »

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!!

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள பாலஸ்டியர் சாலையில் லாரியிலிருந்து ஒரு பெரிய கொள்கலன் சரிந்து சாலையில் விழுந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் விளைவாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 31 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். பாலஸ்டியர் சாலை மற்றும் கிம் கியாட் சாலை சந்திப்பில் உதவி கோரி இன்று காலை 9.05 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக

பாலஸ்டியர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது.

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது. சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! வார இறுதியில் நெரிசல் தொடரக்கூடும்

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! Read More »

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன. அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட்,

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! Read More »

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! சிங்கப்பூர்:லிம் சூ காங் பகுதியில் சாலையில் ஒரு முதலை தென்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலர் அது எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையில் கிடக்கும் முதலையின் படம் நேற்று (மார்ச் 18) FacebookIn Singapore Wildlife Sightings பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. லிம் சூ காங் பகுதியில் ஒரு முதலை பண்ணை இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! கூகிள் மேப்ஸின் படி,

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! கடந்த ஆண்டு வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு கூடுதலாக 8800 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். நிதி,காப்புறுதி, தகவல்,தொடர்பு போன்ற திறன் சார்ந்த துறைகளில் பலர் வேலைகளில் சேர்ந்ததாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த ஆண்டு கூடுதலாக 35,700 பேர் வேலையில்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! Read More »

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!!

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! சிங்கப்பூர்: பார்ட்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) பார்ட்லி ரோடு ஈஸ்ட் மற்றும் ஏர்போர்ட் ரோடு சாலைகளுக்கிடையேயான சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன. போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிள் மெதுவாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! Read More »

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை”

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் scoot விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 51 வயதுடைய Zhang Kun என்பவர் 200 வெள்ளி,100 ரிங்கிட் ரொக்கத்தையும்,கடன்பற்று அட்டையையும் அவர் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்தில் மற்றொரு பயணியின் பையில் இருந்து பொருட்களை அவர் எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” Read More »