#Singapore news

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!!

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தாய் தனது 4 வயது மகளை ஒரு வருடமாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை சித்திரவதை செய்து கொலை செய்ததில் அந்தப் பெண்ணின் காதலனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனால் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இறந்த சிறுமியின் பெயர் மேகன் குங். அந்தச் சிறுமியின் தாயான 29 வயதான ஃபூ […]

கொடுமையின் உச்சம்…!!!4 வயது சிறுமியை கொலை செய்த கொடூரத் தாய்….!!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் வாசனை திரவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 35 வயது ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மார்ச் 23, 2025 அன்று புகார் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இன் இடைவழி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் S$250 மதிப்புள்ள வாசனை திரவியத்தை சந்தேக

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது…!!!! Read More »

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!!

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார் .அவர் வரிகளை அறிவித்த பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சார்ந்துள்ளன. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள முக்கியப் பங்குச் சந்தைகள் சரிந்ததாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் Straits Times குறியீடு 1.07 சதவீதம் சரிந்தது. சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 சதவீத

டிரம்ப் விதித்த வரி விதிப்பின் எதிரொலி!! ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு!! Read More »

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!!

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகமான மக்கள் தொடர்ந்து டெஸ்லா கார்களை வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சிங்கப்பூரில் 262 டெஸ்லா கார்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 137 ஆக இருந்தது. மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் அரசியல் சார்புகள் வணிகத்தைப் பாதிக்கவில்லை.

சிங்கப்பூரில் அதிக அளவில் விற்பனையாகும் டெஸ்லா கார்…!!! Read More »

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!!

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! சிங்கப்பூர்:சாங்கி அருகே ஆடவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார். அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை மேடையிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அவரை தேடும் மீட்பு பணியில் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையமும் கடலோர

சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! Read More »

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!!

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். குவே சாலாட் (Kuih Salat) தனக்கு மிகவும் பிடித்த பலகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அதில் இனிப்பு குறைவு என்று கூறினார். திரு.தர்மன் குவே சாலாட்டின் படம் மற்றும் அதை அவருக்கு தயாரித்து கொடுத்த திரு.சமாடி அப்துல் கனியின் படம் ஆகியவற்றையும்

நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!! Read More »

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!!

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் Lawrence wong அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரமதான் காலத்தில் காஸா மக்களுக்கு உதவி செய்வதற்கு சிங்கப்பூரர்கள் சுமார் 1 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளனர்.இதனை அமைச்சர் Masagos Zulkifli கூறினார். அந்த தொகை ரஹமத்தான் லில் அல் அமின் அமைப்பு நடத்திய நன்கொடைத் திரட்டில் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். அந்த விவரங்களை நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர்

தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! Read More »

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!!

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! சிங்கப்பூர்: ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. SQ899 விமானம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானி ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விமானம் புறப்பட தாமதமாகியுள்ளது. இதன் விளைவாக, விமானம் சுமார் 6 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டது. அது

6 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள்.

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!!

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 26 அன்று ஹோட்டல் அறையின் குளியலறையில் இறந்து கிடந்த 30 வயதுடைய பிராவ்பிலாட் பலாடோன் என்ற பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் காதலன் 25 ஆம் தேதி ஒரு கருப்பு மெர்சிடிஸ் காரில் ஒரு சூட்கேஸுடன் ஹோட்டலை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!! Read More »